அதிமுகவினர் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம்..,
அதிமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகசார்பில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் குகன் தலைமையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகள் குறித்து கேட்டறிந்தும் கழக பொதுச்செயலாளர் அறிவித்த 5…
எம்பி தினமும் அறிக்கை விடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை- ஐ பெரியசாமி பேட்டி..,
திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சியிலுள்ள அகரம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களை சந்திக்க பேசும் போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நடக்காததற்கு திமுக நிர்வாகம்…
பொது விநியோக ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்..,
திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க பிச்சாண்டி மகாலில் தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பால்ராஜ் மாநில பொதுச் செயலாளர் குமரிசெல்வன் மாநில பொருளாளர் ராமசாமி…
பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சாமி தரிசனம் செய்த வானதி சீனிவாசன்..,
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கடந்த 27ம் தேதி கோவையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொள்ளாச்சி , உடுமலை வழியாக நடந்து…
பழனியில் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவி..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழா கடந்த 26 ம் தேதி முதல் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வு நாளை திருக்கல்யாணமும் , நாளை மறுநாள் தேரோட்டமும் நடைபெறவுள்ள நிலையில் தைப்பூச திருவிழாவிற்காக தமிழகம் முழுவதும் இருந்து பாதயாத்திரையாக முருக…
விஜயிடம் சிபிஐ விசாரணை பற்றி ஒன்றும் இல்லை-ஐ பெரியசாமி பேட்டி..,
திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ஆட்சியில் பங்கு இல்லை…
தி மு க சார்பில் சமத்துவ பொங்கல் விழா..,
திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டில் தி மு க சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என மும்மதத்தைச் சார்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சமத்துவ பொங்கல் வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக…
கரும்பிற்கு விலை கிடைக்கவில்லை என்று குறை கூறுபவர்கள் வியாபாரிகள்-இ. பெரியசாமி பேட்டி..,
சென்னையில் தமிழக முதல்வர் “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தினை தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் காணொளி காட்சி மூலமாக பொதுமக்கள் அவர்கள் அடைய நினைக்கும் கனவினை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தனியார் கல்லூரியில் நடைபெற்ற உங்க கனவை சொல்லுங்க நிகழ்ச்சியில்…
இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு..,
திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்த போது, இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். கோவில் வருவாய்த்துறை…
கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் அறிக்கை..,
விவசாயிகள் கறிக்கோழி பண்ணைகளை அமைத்து, பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து வழங்கி வரும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற அவர்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு…





