• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

V. Ramachandran

  • Home
  • நீர் மூழ்கி மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி..,

நீர் மூழ்கி மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி..,

ஆலங்குளம் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக ஆழ்குழாய் கிணற்றில் இயங்கி வந்த நீர்மூழ்கி மோட்டார் முழுவதுமாக பழுதடைந்து விட்டது. எனவே புதிதாக நீர்மூழ்கி மோட்டார் வாங்க வேண்டும் என்கிற கோரிக்கை மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று நீர்மூழ்கி மோட்டார் வழங்கும்…

ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் கோவில் பௌர்ணமி பூஜை..,

நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா வசு வருடம் ஆடி மாதம் 14ஆம் தேதி 30/7/2025 புதன்கிழமை முதல் ஆடி மாதம் 21ஆம் தேதி 6/8 /2025 புதன் வரை 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜையும் 14 வது…

முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அளித்திருந்த சிறுமி..,

பாப்பாக்குடி ஒன்றியம் அமர்நாத் காலனியை சார்ந்த பெற்றோரை இழந்து தன் வயது முதிர்ந்த பாட்டியிடம் வளர்ந்து வரும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி சித்ராவுக்கு படிப்பை தொடர கல்வி உதவித் தொகை கேட்டு முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அளித்திருந்தாள். நெல்லை…

மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள்..,

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு…

சீர்கேடு மற்றும் முறைகேடு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

தென்காசி மாவட்டம் சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் அறிவுறுத்தலின்படி .சுரண்டை நகராட்சி நிர்வாக சீர்கேடு சுகாதார சீர்கேடு தார் சாலை அமைப்பதில் முறைகேடு நியாய விலை கடை அமைப்பதில் முறைகேடு பொதுமக்களுக்கு…

தலைவன் கோட்டையில் டவர் அமைக்க எதிர்ப்பு..,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது தலைவன்கோட்டை கிராமம். ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் இப்பகுதியில் தனியார் நிறுவனம் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர் அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இதனை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் செல்போன் டவரின் அலைக்கதிர்வீச்சினால்…

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி தேரோட்டம்..,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவ சு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா கடந்த ஜூலை 28ஆம்…

எடப்பாடியாரை வரவேற்று துண்டு பிரசுரம்..,

ஆகஸ்ட் 6ல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களை வரவேற்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா…

பாஜக மாநில தலைவருக்கு உற்சாக வரவேற்பு..,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தவசு திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் சாமி தரிசனம் செய்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார். சாமி தரிசனம் செய்ய வருகை தந்த பாஜக மாநில தலைவர்…

ஆபத்து,ஹெல்மெட்அணிந்து வரவும்..,

தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் கும்பாபிஷேகம் நடந்து மூன்று மாதம் கடந்த பின்பும் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுர கலசத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பலகையிலான மேடையானது இன்று வரை அகற்றப்படவில்லை. இன்று கோபுரத்தில் இருந்து சிமெண்ட் கலசம் கீழே விழுந்துள்ளது இந்த…