• Thu. May 2nd, 2024

த.இக்னேஷியஸ்

  • Home
  • சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று துவக்கம்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று மாலை இடலாக்குடி பட்டாரியர் முதாய மக்களால் நெய்து எடுத்துவரப்பட்ட கொடிப்பட்டம், ஊர்வலமாக சுசீந்திரம் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலில்…

நாகர்கோவிலில் 52 வார்டுகளை 3 மாதங்களில் ஆய்வு செய்த மேயர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்சனை குறித்து நேரடியாக பொதுமக்களிடம் சென்று மேயர் மகேஷ் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வினை வார்டு வாரியாக மாநகராட்சி மேயர் மகேஷ் இருசக்கர…

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய காவலர்கள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை அதிரடிப்படை காவலர்கள் தூக்கி சென்று காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்க உதவி செய்தனர்.கன்னியாகுமரியில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்து தூக்கி சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98 வது பிறந்தநாள் விழா

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் நாகர்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு 51 வார்டுக்கு உட்பட்ட உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமிகோவில் கலையரங்கத்தில் பாஜக பொருளாளரும்…

நாகர்கோவிலில் ஆறுகளை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான் பேட்டி

ஆறுகளை பாதுகாக்கும்பொறுட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் நடைபெற்ற மாரத்தான்போட்டியை அமைச்சர் ,தமிழக காவல்துறை தலைவர் துவக்கி வைத்தனர்.ஆறுகளை காப்போம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்து வகையில்.கன்னியாகுமரி,நாகர்கோவிலில் மாரத்தான்போட்டி நடைபெற்றது. 28கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் போட்டியை தமிழக அரசின் மக்கள்…

டிச..24 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக டிச.24ஆம் தேதியும் கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து பிறப்பைக் கிறிஸ்துமஸ் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்…

தென் இந்திய மிஸ் அழகி போட்டி- நாகர்கோவில் மாணவி தேர்வு

தென்இந்தியஅழகிப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இராஜஸ்தான் மாநில ஜெய்பூரில் நடைபெற்ற தென் இந்திய மிஸ் அழகி போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி நிஷோஜா தென் இந்திய மிஸ் அழகி என…

பத்மநாபபுரம் நகர்மன்ற துணைதலைவர் பதவியை பாஜக கைப்பற்றியது

பத்மநாபபுரம் நகர்மன்ற துணைதலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பத்மநாபபுரம் நகர்மன்ற துணை தலைவராக இருந்த முன்னாள் திமுக நகர செயலாளர் தக்கலை மணி மறைவால் காலியான நகர்மன்ற துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக…

குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியரின் நூற்றாண்டு விழா

கன்னியாகுமரி மாவட்டம்.குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில்.நாகர்கோவில் தி மு க., தலைமை அலுவலகத்தில். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பேராசிரியரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ்.பேராசிரியரின் உருவ…

குமரியில் தோள் சீலை போராட்ட வெற்றியின் 200 வது ஆண்டு மாநாடு

குமரியில் நடைபெறும் தோள்சீலை மாநாட்டில் தமிழக மற்றும் கேரள முதல்வர்கள் பங்கேற்பு கருத்தரங்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்திருவிதாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளில் குமரி மாவட்டத்தையும்,உள்ளடக்கியது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. மன்னர் ஆட்சியின்போது உயர் சாதி குறிப்பாக…