• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • உலக மீனவர் தினம் அஇதிமுக சார்பில் கொண்டாட்டம்..,

உலக மீனவர் தினம் அஇதிமுக சார்பில் கொண்டாட்டம்..,

உலக மீனவர் தினம் அஇதிமுக சார்பில் நேற்று மாலையில் (21.11.2025) கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மீனவர் தின விழா நாகர்கோவில் அஇதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவரணி செயலாளர்.ஆன்றோபோவ் தலைமையில் நடைபெற்றது,…

விஜய் வசந்த் இரயில்வே துறை அதிகாரியுடன் சந்திப்பு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை இரட்டிப்பு பணிகளுக்காக நுள்ளிவிளையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் ரயில்வே அதிகாரிகளை சந்தித்து அந்த பணியினை நிறுத்தி…

பள்ளிகளின் மாறு பட்டநிர்வாகத்தின் அணுகுமுறை.

கேரளாவில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஒரு பள்ளி அனுமதி மறுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு பேசுபொருளாக இருக்கும் நிலையில் , மற்றொரு பள்ளி சபரிமலைக்கு விரதமிருக்கும் மாணவரின் கறுப்பு ஆடை அணிய வேண்டும் வேண்டுகோளை பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது என்பதும் சமூக…

சமூகநீதி வாகன பயணத்தை வாழ்த்தி பேசிய கனிமொழி..,

கன்னியாகுமரியில் இன்று மாலை (நவம்பர்_21) காந்தி நினைவு மண்டபம் முன்பு நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி,அவரது பேச்சில். கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை. கன்னியாகுமரியில்…

ஆட்சியர் எஸ்ஐஆர் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு..,

மாவட்டத்திற்குட்பட்ட வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாகவரும் சனி மற்றும் ஞாயிறு (22.11.2025, 23.11.2025) ஆகிய இரு தினங்களில்காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR சிறப்பு முகாம்கள் நடைபெறும். SIR கணக்கீட்டு படிவங்கள் இதுவரை கிடைக்காதவர்கள்…

சொந்த செலவில் கட்சி தொண்டனுக்கு கட்டிக் கொடுத்த இல்லம்..,

இராஜாக்கமங்கலம் ஒன்றியம், புதூர் பகுதியில் குடிசை வீட்டில் வாழ்ந்த ஏழை அ.தி.மு.க குடும்பத்திற்கு நேசகரம் நீட்டி வீடு கட்டி கொடுத்து உதவியகன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம்வீட்டினை திறந்து வைத்தார்.

ராகுல் காந்தியின் மனசாட்சியின் உண்மையான பேச்சு..,

நான் தோற்கடிக்க பட்டிருக்கலாம், கேவலமான முறையில் வீழ்த்தப்பட்டிருக்கலாம்(தேர்தல் ஆணையம் துணையோடு), எனக்கு வருத்தம் இல்லை… இந்திய மக்கள் ஆகிய நீங்கள் தான் வருத்தப்பட வேண்டும்,உங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன,உங்கள் ஓட்டுகள் திருடப்படுகின்றன. ஜனநாயகம் சூறையாடப்படுகிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லை என்றாலும்…

கரமடி மீனவர்களுக்கு உலக மீனவர் தினம்..,

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் குளச்சல் கடற்கரையில் பாரம்பரிய மீனவர்கள் கரமடியில் பிடித்த மீன்கள் மத்தியில் மீனவ ஆண்களும் பெண்களும் சமவெளி மக்களும் இணைந்து உலக மீனவர் தினம் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு தெற்காசிய…

கஞ்சி காய்ச்சும் அறவழி வழி போராட்டம்..,

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட, அமராவதிவிளை செல்லும் சாலையில்,பள்ளிச் செல்லும் குழந்தைகள், பெண்கள், மற்றும் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்ற அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கேட்டு அமராவதிவிளை நான்காம் நாள் கஞ்சி காய்ச்சும் அறவழி வழி போராட்டம்…

வர்மா மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..,

நாகர்கோவில் சன் லைட் நல்வாழ்வு மையத்தில் நடைபெற்றது. Diplomo in Varma massage therapy பயிலரங்களில் கலந்து கொண்டு பட்டய பயிற்சி முடித்த மாணவர்களுக்கு டேனியல் வர்ம ஆராய்ச்சி அக்காடமி நிறுவனர். பேராசிரியர் Dr. டேனியல் தேவ சுதன். MD. மத்திய…