ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித்யின் அதிகாரபூர்வமான தகவல்..,
மகரவிளக்கு விழாவிற்காக நவம்பர் 16 ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து 1,36,000 க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு வருகை தந்துள்ளதாக ஏடிஜிபி எஸ்.ஸ்ரீஜித் தெரிவித்தார். சன்னிதானத்தில் உள்ள காவல்துறை ஏற்பாடுகள் குறித்து அவர் பேசினார். முதல் நாளில் மட்டும் சுமார் 55,000 பேர்…
12 மாநில நிர்வாகிகளுடன் காங்கிரஸ் நாளை ஆலோசனை..,
எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்கும், 12 மாநிலங்களைச் சேர்ந்த கட்சியின் மாநிலத் தலைவர்களுடன், காங்., மேலிடம் நாளை ஆலோசனை நடத்துகிறது. பீஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, மத்திய…
சீரமைக்கப்பட்ட சாலைகளை திறந்து வைத்த எம்.எல்.ஏ..,
பாலூர், ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட சாலைகளை மக்கள் பயன் பாட்டிற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலூர் ஊராட்சியில் உள்ள மண் சாலைகளை…
முகமது இஸ்மாயிலினின் 5வது நினைவு போற்றும் நாள்..,
ராஜேஷ் குமார் பிரின்ஸ் தளவாய் சுந்தரம் தாரகைகத்பட் ஆகியோருடன்நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரான நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் அமைச்சர் பச்சைமால், இவர்களுடன் தியாகி. முத்துக்கருப்பன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்டாக்டர்.பினுலால், குமரி மாவட்ட…
டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம்..,
மருங்கூர் பேரூராட்சி மருங்கூரில் இருந்து அமராவதி விளை செல்லும் சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பேரூர் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்துக்கு மருங்கூர் பேரூர் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம்…
காவலர் நல நினைவு விடுதி தோரண வாயில் திறப்பு விழா..,
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஆவின் பாலகம் மற்றும் வில்சன் காவலர் நல நினைவு விடுதி தோரண வாயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இதில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், ஆய்வாளர்கள்…
எஸ் ஐ ஆர் எதிர்ப்பை பதிவு செய்ய விஜய் வசந்த் அழைப்பு..,
SIR க்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டம் அனைவரும் கலந்து கொண்டு எதிர்ப்பை பதிவு செய்ய விஜய் வசந்த் எம்.பி அழைப்பு தீவிர வாக்கு திருத்தம் என்ற பெயரில் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் திட்டமிட்ட திருத்தங்கள், வாக்குப் பெயர் நீக்கல்கள்,…
தேசிய பிரஸ் கவுன்சில்ஆஃப் இந்தியா தொடக்க தினம்..,
ஜனநாயகத்தின் நான்காவது தூணாம் பத்திரிகைத் துறைக்கு பலநேரங்களில் மொத்த ஜனநாயகத்தையும் காக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது; பத்திரிகையாளர்களுக்கும் இருக்கிறது. தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16 ஆம் நாளை தேசியப் பத்திரிகையாளர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஜனநாயகம்…
கொட்டகை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய தளவாய்சுந்தரம்..,
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேலகிருஷ்ணன்புதூர், நரையன்விளை பூப்பதி கோவில் அருகில் ரூ. 12 இலட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான கொட்டகை அமைக்கும் பணிகளுக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் அடிக்கல் நாட்டினார். இராஜாக்கமங்கலம் ஒன்றியம்,…
பணமோசடி செய்வதில் புதுவிதம்.!?
நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் கனடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு இவரது நண்பர் மூலம் வெளிநாட்டில் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு சுமார் ரூ. 60 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்ததாக…





