• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • மேயர் பதவியை ராஜினாமா செய்த மகேஷ்..,

மேயர் பதவியை ராஜினாமா செய்த மகேஷ்..,

நாகர்கோவில் நகராட்சியாக இருந்தது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபின். கடந்த 2022_ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியாகதரம் உயர்த்தபட்டப்பின் நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக வை சேர்ந்த மகேஷ் முதல் மேயராக பதிவி ஏற்றார். மேயர் பதவி அவகாசம் இனியும் உள்ள…

குமரி மாவட்ட திமுகவில் மிகப்பெரிய அதிர்ச்சி

குமரி மாவட்டத்தில் காங்கிரஸ்_ திமுக., கூட்டணி கட்சியில் காங்கிரஸ் கட்சி 3_ தொகுதிகளிலும், திமுக 2_இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 1இடத்திலும் போட்டியிடும் சூழலில், திமுகவின் சார்பில், கன்னியாகுமரியில் மகேஷ், நாகர்கோவிலில் ஆஸ்ட்டின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில். கடந்த இரண்டு சட்டமன்ற…

சுரேஷ் ராஜான் அகவை தினம்.., கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து…

குமரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவருமான சுரேஷ்ராஜனின் பிறந்தநாளில் கழக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரைபாரதி நண்பர்கள் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். திமுக நிர்வாகிகள் முத்துசாமி, வைகுண்ட பெருமாள்,…

சாமிதோப்பு தலைமைப்பதியில் திமுக வேட்பாளர்கள் மகேஷ், ஆஸ்டின் தரிசனம்…

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் கன்னியாகுமரி திமுக வேட்பாளர் ரெ.மகேஷ், நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆஸ்டின் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதில், சாமிதோப்பு தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு, முன்னாள் எம்.பி.,…

பச்சிளம் குழந்தையை கொன்ற நர்சிங் மாணவி…

கன்னியாகுமரியில், பிறந்த சில மணி நேரத்தில் பச்சிளம் குழந்தையை நர்சிங் மாணவி முட்புதரில் வீசி கொன்றார். கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட் புதரில் ஒரு பக்கெட்டில், அடைக்கப்பட்டு பச்சிளம்…

குமரி தொகுதி திமுக., வேட்பாளர் மகேஷ்க்கு வரவுற்பு..,

கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ். கன்னியாகுமரியில் உள்ள அண்ணா மற்றும் ராஜீவ் காந்தி சிலகளுக்குமாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய…

புதுப்பள்ளி தொகுதியில் வேட்பாளருக்கு ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பு.

இன்று புதுப்பள்ளியின் மையப்பகுதியில் ராகுல்காந்தி சைக்கிளில் வாக்கு சேகரித்தார். மறைந்த கேரள முன்னாள் முதல்வர் அமரர் உம்மன்சாண்டியின் தொகுதியான புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டிஉம்மன் இந்த பொதுத்தேர்தலில் சைக்கிளில் சென்றே பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இன்று அவருக்கு ஆதரவாக…

மனோதங்கராஜ்க்கு போட்டியிட தி.மு.க. தலைமை வாய்ப்பு கொடுக்க வேண்டும்..,

குமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில், தி.மு.க.வின் அதிகார உறுப்பினர்கள் எவரும் இல்லாது கிறிஸ்தவ சபைகள் என்ற பெயரில். அமைச்சர் மனோதங்கராஜ்க்குகுமரி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்ஆர்பாட்டம் நடத்தினர். சம்பவம் இடத்தில் விசாரித்த போது அமைச்சர் மனோதங்கராஜ்யுடன்…

குமரி அரசியலில் புதிய திருப்பம்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விளவங்கோடு, சிபிஎம்-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்மநாபபுரம் தொகுதிகளை இரு கட்சிகளும் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியை சிபிஎம் தரப்பில் கேட்டுள்ளதாகவும், காங்கிரஸ் தலைமையின் அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரிப்பு..,

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் இன்றைய உறுப்பினரும்.குமரி தொகுதியில் தளவாய் சுந்தரம் தொடர்ந்து போட்டியிடுகிறார். ஆரல்வாய்மொழி பகுதியில் எடப்படி பழனிச்சாமி. தளவாய் சுந்தரத்திற்கு வாக்குகள் சேகரித்தபோது. கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளர் டாக்டர். நவின்சைமனும் பங்கேற்றார். ஏனைய 4_ ங்கு தொகுதிகளில்…