• Tue. Mar 31st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • அதிமுக சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரம்..,

அதிமுக சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரம்..,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த, 2026 சட்டமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குறுதிகளாக, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கு இலவச பயணம், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி, பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் உள்ளிட்ட…

மதிமுக சார்பில் மொழிபோர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்..,

அரியலூர் மாவட்டம், கீழப்பழூரில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா.பார்த்தசாரதி தலைமை வகித்தார். அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு பேசியது: தமிழகத்தில் திராவிட…

அரியலூர் ஒன்றியப் பகுதிகளில் கிராம சபை கூட்டம்..,

77வதுகுடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் ஒன்றியத் திற்குட்பட்ட வாலாஜாநகரம், கோவிந்தபுரம், தாமரைகுளம், ஓட்டக்கோவில், இராயம்புரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில்,…

திமுக சார்பில் மொழிப்போர் தியாகி ஆ. சின்னசாமி சிலைக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி..,

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி ஆ. சின்னசாமி திருவுருவச் சிலைக்கு மாலை…

விவசாயிகள் அணி தலைவர் கே.ஆர் வேதநாயகம் வேண்டுகோள்..,

தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் அவர்களைச் சார்ந்தவர் களையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர் இதனை வன்மையாக தமிழ் மாநில காங்கிரஸ்,அரியலூர் மாவட்ட விவசாயி பிரிவு மற்றும் விவசாயி கள் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் கஞ்சா…

எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..,

அரியலூர் அண்ணா சிலை .அருகே, அதிமுக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சேட்டு (எ) எம். ராஜேந்திரன் தலைமை…

நீதிமன்ற வளாகத்திற்கு 101.5 கோடி நிதி ஒதுக்கீடு..,

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுமானத்திற்காக ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த முக்கியமான திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் நீதிமன்ற வளாகம்…

முப்பெரும் உழவர் திருவிழா ஆலோசனைக்கூட்டம்..,

அரியலூர் மாவட்டம் தாதன்பேட்டை பழூர் அருகே உள்ள தென்கச்சிப்பெருமாள் நத்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி தென்கச்சி சுவாமிநாதன் நம்மாழ்வார் நினைவாக சனவரி 25 ல் தென்கச்சிப் பெருமாள் நத்தம் கிராமத்தில் முப்பெரும் உழவர் திருவிழா…

அரியலூரில் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.

அரியலூர்.அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109வது பிறந்த தினத்தை முன்னிட்டு,அரியலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பொறிஞர் பருக்கல் க. புகழேந்தி, மாவட்டச் செயலாளர் வடிவேல் முருகன் ஆகியோர் தலைமையில்,மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர்…

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா..,

அரியலூர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும் மற்றும் மங்காய் பிள்ளையார்கோயில் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கும் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக்…