• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் கைப்பந்து போட்டி..,

அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் கைப்பந்து போட்டி..,

அரியலுார் .தமிழ்நாடு முதலமைச்சர், மு.க ஸ்டாலின் ஆணைக் கிணங்க, திராவிடப் பொங்கல்’ விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக சார்பில் ஒன்றியம், நகரம் அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்அடிப்படையில் அரியலூர் மத்திய ஒன்றிய திமுக சார்பில் வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற…

புதிய வாகனங்களுக்கான சாவியினை வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் சா.சி.சிவசங்கர்..,

அரியலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு 05 அரசு வாகனங்கள் வழங்கல். அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தீவுத்திடலில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும்…

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர் சா.சி.சிவசங்கர்..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க , தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தைப்பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…

வளர்ச்சி திட்ட பணிகள் துவக்க விழா..,

அரியலூர் ஒன்றியம் சென்னிவனம், மற்றும் கடுகூர் பகுதிகளில், 6 கோடியே , 92 இலட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.முன்னதாக அரியலூர் ஒன்றியம்,சென்னிவனம் -கடுகூர் சாலையில் கிமீ 2/10 ல், ருபாய் 3 கோடியே 30…

நம்மாழ்வாரை நினைவுகூர்ந்த சமூக ஆர்வலர்கள்..,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள காரைப்பாக்கம் கிராமத்தில்நம்மாழ்வாரின் 12 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நம்மாழ்வார் ஜெனீவா நீதிமன்றத்தில் வாதாடி அமெரிக்கா பெற்ற வேம்புக்கான காப்புரிமையை மீட்டு தந்ததனை நினைவு கூறும் விதமாக வேப்பிலையை கையில் வைத்துக் கொண்டு…

10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்புஆர்ப்பாட்டம்..,

அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு போட்டா-ஜியோ சார்பில் , 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்புஆர்ப்பாட்டம்நடைபெற்றது.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் அரங்க.கோபு தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்புஆர்ப்பாட்டத்தில்,தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர்,…

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணவிரத போராட்டம்.

அரியலூர் அண்ணா சிலை அருகே,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்தும், அதனை வாபஸ் பெற கோரியும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத அறப்போராட்டத்திற்குசங்கத்தின்…

கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் மனு ..,

அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் , தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ரெ. குருநாதன் (தலைவர் ),இரா இராசாங்கம் (செயலாளர்) ,துரை .பிரகாஷ் (பொருளாளர்) மற்றும் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

ஏஐடியூசி சார்பில் அரியலூர் கலெக்டருக்கு கோரிக்கை மனு..,

சாக்கடை கழிவு நீர் சிங்காரத் தெரு குட்டைக்குள் சென்று அசுத்தப்படுத்துவதை தடுத்திட அரியலூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என ஏஐடியூசி சார்பில், மக்கள் குறைந்தீர் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மக்கள் குறைதீர்…

காங்கிரஸ் கட்சியின் 141 வது துவக்க விழா..,

காங்கிரஸ் கட்சியின் 141 வது ஆண்டு துவக்க விழாவை, அரியலூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது . இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவர் கு. மாரியம்மாள் , மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர்,…