• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ், 16 தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் 1,297 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அரியலூர் வாணி மஹாலில் நடைபெற்ற அரசு விழாவில், சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்து மற்றும் மின்சாரத்…

புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளின் தொடக்க விழா..,

அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.04 கோடி மதிப்பீட்டில் 04 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளின் தொடக்க விழா . அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.அரியலூர் நகராட்சி பகுதியில் முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமை தாங்கினார். அரியலூர் சட்டமன்ற…

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்..,

மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ்…

நந்தியன் குடிக்காட்டில் கதண்டு தாக்குதல்..,

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்குட்பட்ட நந்தியன் குடிக்காடு கிராமத்தில், ரயில்வே கேட்டு அருகே உள்ள புளியமரத்தில் கதண்டு கூடுகள் அமைந்துள்ளதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் மண்டல செயலாளர் முடி மன்னன்…

அதிமுக சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரம்..,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த, 2026 சட்டமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குறுதிகளாக, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கு இலவச பயணம், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி, பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் உள்ளிட்ட…

மதிமுக சார்பில் மொழிபோர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்..,

அரியலூர் மாவட்டம், கீழப்பழூரில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா.பார்த்தசாரதி தலைமை வகித்தார். அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு பேசியது: தமிழகத்தில் திராவிட…

அரியலூர் ஒன்றியப் பகுதிகளில் கிராம சபை கூட்டம்..,

77வதுகுடியரசு தினத்தை முன்னிட்டு அரியலூர் ஒன்றியத் திற்குட்பட்ட வாலாஜாநகரம், கோவிந்தபுரம், தாமரைகுளம், ஓட்டக்கோவில், இராயம்புரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. வாலாஜாநகரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில்,…

திமுக சார்பில் மொழிப்போர் தியாகி ஆ. சின்னசாமி சிலைக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி..,

மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாக ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி ஆ. சின்னசாமி திருவுருவச் சிலைக்கு மாலை…

விவசாயிகள் அணி தலைவர் கே.ஆர் வேதநாயகம் வேண்டுகோள்..,

தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் அவர்களைச் சார்ந்தவர் களையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர் இதனை வன்மையாக தமிழ் மாநில காங்கிரஸ்,அரியலூர் மாவட்ட விவசாயி பிரிவு மற்றும் விவசாயி கள் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் கஞ்சா…

எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..,

அரியலூர் அண்ணா சிலை .அருகே, அதிமுக நிறுவனர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சேட்டு (எ) எம். ராஜேந்திரன் தலைமை…