• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

T. Balasubramaniyam

  • Home
  • மீட்புப் பணிகள் நிலையத்தினை துவக்கி வைத்த சிவசங்கர்..,

மீட்புப் பணிகள் நிலையத்தினை துவக்கி வைத்த சிவசங்கர்..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உத்தரவின்படி அரிய லூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், திருமானூர் ஊராட்சி மற்றும் ஆண்டிடம் ஊராட்சி ஒன்றியம், ஆண்டிமடம் ஊராட்சியில் தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறை சார்பில் 02 புதிய தீயணை ப்பு…

உயர்மட்ட பாலம் திறப்பு விழா..,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், புங்கங்குழி ஊராட்சி, ஆதனூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் RIDF XXVI திட்டத்தின் கீழ் மருதை யாற்றின் குறுக்கே, ரூ.14.35 கோடி மதிப்பீட்டில் ஆதனூர் – மழவராய நல்லூர் சாலை கி.மீ 0/6-ல் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட…

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி, ஆர்,கவாய் மீது செருப்பு வீச முயற்சித்த வழக்கறிஞர் கிஷோரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சிலை அருகில் நடைபெற்ற…

அம்மா பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி..,

அரியலுார் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு அருகே அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மாவட்ட அம்மா பேரவை ஏற்பாட்டில் நடந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி யினை, மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள்…

தங்கத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை..,

தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர பங்குச்சந்தையில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மத்திய அரசுக்கு கோரிக்கைஇது குறித்து அவர் மத்திய அரசுக்கு வைத்துள்ள…

ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..,

அரியலூரில் அண்ணாசிலை அருகில் ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில்,தொழிலாளர் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தொழிலாளர் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம்…

காவல் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம்..,

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் படி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 13…

உலக செஸ் போட்டியில் உலக சாதனை ஷர்வாணிக்கா .

கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் 2025 ஆண்டுக்கான உலக கேடட்  சேம்பியன் ஷீப் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் 80 நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சரவணன்-அன்பு ரோஜா அவர்களின்…

குவாரி திட்டம் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்..,

அரியலூர் மாவட்டம் ,கீழப்பழுவூர் கிராமம் புல எண்.189/2A, 2B, 190/1A, 1B, 2, 4 & 5 மற்றும் கருப்பூர் சேனாபதி கிராமம் புல எண்.31/1 அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம் 3.54.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கருப்பூர் சேனாபதி மற்றும்…

ஸ்ரீ ஆஞ்சநேய ஆலய மண்டல பூஜை நிறைவு விழா.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் – கும்பகோணம் நெடுஞ்சாலை ,எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும், அருள்மிகு ஸ்ரீ வால்கோட்டை ஆஞ்சநேயர் சுவாமி, (29 அடி உயரமுள்ள பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சுவாமி சிலை நிறுவ பெற்றுள்ள ) திருக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த…