மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விபத்தில் உயிரிழப்பு..,
கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பானுமதி(52) பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை அவரது மகனுடன் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் அரிசி மூட்டையை ஏற்றி வந்த ஈச்சர் வேனை பார்த்து…
விரல்களில் சிக்கிய மோதிரம் மீட்ட தீயணைப்பு வீரர்கள் !!!
கோயம்புத்தூர் வடக்கு தீயணைப்பு நிலையத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபரின் கைவிரலில் மோதிரம் ஒன்று சிக்கிக் கொண்டு விரல் வீங்கியும் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் உதவி கோரினார் உடனடியாக நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நிலையத்தில் மோதிரம்…
யானை தாக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!!
கோவை, வடவள்ளி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவரது இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்த கோவை அரசு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு . கோவை, வடவள்ளி…
தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு!!
கோவை, தொண்டாமுத்தூர் வலையன்குட்டை சாலையில், கருணாகரன் என்பவருக்கு சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பு புகுந்ததாக தெரிகிறது. இதை அடுத்து தோட்ட உரிமையாளர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து…
காப்பகத்தில் சிறுவனை பெல்டால் தாக்கிய மேலாளர் கைது !!!
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கோட்டைபாளையம் பகுதியில் இயங்கிவரும் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது. தாய், தந்தையற்ற சுமார் 26 ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படும் அந்தக் காப்பகத்தில், சிறுவனை அங்கு…
கோவையில் மோட்டார் திருட்டு : 4 பேர் கைது..,
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாளியூர் பகுதியில் உள்ள ஜெயா நகரில், காம்பவுண்ட்டுக்குள் பழுது பார்க்க வைக்கப்பட்டு இருந்த நீர் மூழ்கி மோட்டாரும் பம்பும் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஒப்பந்ததாரர் மணியன் (56) புகார் அளித்ததை…
செல்வப் பெருந்தகை குறித்து விமர்சித்த எடப்பாடி மீது புகார்..,
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஊட்டியில் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து விமர்சித்தது பெரும் பேசுபொருளாக மாறியது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கோவையில் காங்கிரஸ் கட்சியின்…
ஒரு வாரத்திற்கு பிறகு தெரியும் அமைச்சர் அன்பரசன் !!!
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலகத் தொழில் மாநாடு கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது இதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர்…
சாலைப் பாதுகாப்புக்கான மனிதச் சங்கிலி பிரச்சாரம்..,
கோவை, மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் அறக்கட்டளை இணைந்து, சமீபத்தில் கோவை மாநகரில் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன் எனும் பிரச்சாரத்தை துவங்கியது,…
குனியமுத்தூர் பகுதியில் பிரேம் தீப் ஜூவல்ஸ்..,
கோவை அருகே உள்ள பாலாக்காட்டில் செயல்பட்டு வரும் பிரேம் தீப் ஜூவல்ஸ் நிறுவனம் கோவையில் தனது புதிய கிளையை குனியமுத்தூர் பகுதியில் துவங்கி உள்ளனர்.. முழுவதும் பெண்கள் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் பிரேம் தீப் ஜுவல்ஸ் அண்ட் டைமண்ட்ஸ்,தமிழகத்தின் முதல் கிளையாக…