ஈமு கோழி பண்ணை மோசடி நீதிமன்றம் தீர்ப்பு !!
ஈமு கோழி பண்ணை மோசடியில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற ஈமு கோழி பண்ணை வைத்து…
கோவை அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகள் நடப்பது இல்லை – மாணவர்கள் புகார் !!!
கோவை அரசு கலைக் கல்லூரியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி கல்லூரி திறந்ததில் இருந்து இதுவரை கணித பிரிவில் பல பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். வகுப்புகள் நடைபெறாத நிலையில் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.…
எடப்பாடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை காவு வாங்குகிற எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, டாடாபாத் சிவானந்தா காலனி பகுதியில் தி.மு.க மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி, நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி…
கோவையில் டாக்டர்.எடுமெட் அகாடமி துவக்கம்…
இந்தியாவின் முதன்மையான அழகியல் பயிற்சி அகாடமிகளில் ஒன்றான டாக்டர்.எடுமெட், கோவையில் பிரமாண்டமாக புதிய கிளையை தொடங்கியுள்ளது. இது அழகியல் மருத்துவத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கத்தின் ஒரு மாற்றத்தக்க மைல்கல். மேம்பட்ட மருத்துவ திறன்கள் மற்றும் சர்வதேச தர பயிற்சியுடன் மருத்துவர்கள், பல்…
2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!!
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு…
டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை 2-வது புதிய கிளை துவக்கம்
உலகத் தரத்தில் கண் சிகிச்சை வழங்கும் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை தனது 2-வது புதிய கிளையை கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் இன்று துவக்கியுள்ளது. திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய மருத்துவமனை கிளையை கோவை மாநகராட்சி…
மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு
மே மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது. விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த கோவை…
காவலர்களை மிரட்டிய குற்றவாளி கைது !!!
கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 35). இவர் மீது 2021 ம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 01/2021 u/s 9 r/w 10 of POCSO ACT 2012 & 506(2) IPC பிரிவுகளின்…
மெர்லிஸ் 5 நட்சத்திர ஓட்டல் துவக்கம்..,
இந்தியாவின் முன்னனி நிறுவனமான, ராஜ் பார்க் ஒட்டல்ஸ் நிறுவனம் தனது மெர்லிஸ் ஐந்து நட்சத்திர ஓட்டலை அதி நவீன சொகுசு வசதிகளுடன் கோவையில் துவங்கியது தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் கோவை முதலாவது இடத்தில் உள்ளது.. பல முன்னனி…
காருண்யா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா..,
கோவையில் உள்ள காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 31வது பட்டமளிப்பு விழா காருண்யா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நடைபெற்றது. காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் நடைபெற்ற…