• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • 40 லட்சம் மோசடி செய்த வழக்கில் தீர்ப்பு..,

40 லட்சம் மோசடி செய்த வழக்கில் தீர்ப்பு..,

கோவையைச் சேர்ந்தவர் மதன்குமார் இவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாட்ஸ் அப்பில் பேசிய நபர்கள் ஆன்லைன் ஸ்டாக் வர்த்தகம் மூலம் பணம் முதலீடு செய்ய கூறினர். இதன் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை…

பழுதாகி நின்ற அரசு பேருந்து., தவித்த பயணிகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்த அரசு பேருந்து, கோவை, ஒத்தகால்மண்டபம் அருகில் வரும் போது, ரேடியேட்டர் பழுதாகி பேருந்தின் இயந்திரத்தில் புகை கிளம்பியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் தீயுடன்…

எக்ஸ்பீரியன்ஸ் மையம் கோவையில் துவக்கம்…

முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் சிம்பிள் எனர்ஜி, கோவையில் தனது புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை இன்று துவங்கியது. – மேட்டுப்பாளையம் சாலை, ஜிஎன் மில்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட, இந்த உயர்தர விற்பனை மற்றும் சேவை மையத்தை, தைரோகேர்…

பிக்கி புளோ மகளிர் அமைப்பின் கூட்டம்..,

இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான பிக்கி புளோ, அதன் 2025 – 26-ம் ஆண்டிற்கான 2வது தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தை “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் இன்று கோவை ரெசிடென்சி டவர்ஸில் நடத்தியது. இந்தக் கூட்டத்துக்கு கோவை…

‘ ஃப்ளின் விளையாட்டு அரங்கம்’ ..,

கோவை செட்டிபாளையம் பகுதியில் இயங்கும் குளோபல் பாத்வேஸ் பள்ளியில் ‘ஃப்ளின் அறக்கட்டளை’ சார்பில் 13 கோடி நிதியில் 2 ஏக்கர் நிலத்தில் 28,000 சதுரடியில் கட்டப்பட்ட நவீன ‘ஃப்ளின் விளையாட்டு அரங்கம்’ திறக்கப்பட்டது. இந்த அரங்கை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற…

திருச்சி சிவா எம்.பி மீது காங்கிரஸ் கட்சியினர் புகார்..,

அண்மையில் எம்.பி திருச்சி சிவா காமராசர் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தி.மு.க., எம்.பி திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்…

விஜய் மீது புகார் அளித்த திமுக இளம்பெண்..,

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த வைஷ்ணவி என்ற இளம்பெண் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் மீதும் தவெக தொண்டர்கள் மீதும் புகார் அளித்தார். இது…

வேலி மனை பிரிவுகள் விற்பனை துவக்க விழா..,

கோவை துடியலூர் அருகே அடிஷியா நிறுவனத்தின் சார்பாக ஈக்கோ வேலி மனை பிரிவுகள் விற்பனையை நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார். ரியல் எஸ்டேட் துறையில் குறைந்த காலத்தில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற நிறுவனமான கோவையை சேர்ந்த அடிஷியா நிறுவனம் தொடர்ந்து…

சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா..,

கோவை போத்தனூர் சுந்தராபுரம் பகுதியில் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 94 ல் மாநகராட்சி பொது நிதியின் கீழ் அருள் கார்டன் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில்…

பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் பேட்டி..,

ராகவ் மிர்தாத் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் ராஜு ஜெயமோகன், பவ்யா த்ரிகா பாதையா பிரசாத் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் கோவை பிராட்வே சினிமாஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய படத்தின் இயக்குனர்…