சாக்கு வியாபாரிகள் சார்பாக சுதந்திர தின விழா..,
79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோயமுத்தூர் சாக்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக தேசிய கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நாட்டின் 79 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.…
மாணவர்களுக்கு சுதந்திரமாக மது விற்ற நபர் கைது..,
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடைபெற்று வந்தது. வினையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின்…
கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா..,
கோயம்புத்தூர், ஆகஸ்ட் 15, 2025 – கோவை சீரப்பாளையத்தில் உள்ள வேதாந்தா அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் கோலாகலமாக 79-வது சுதந்திர தினச் சிறப்பு கண்காட்சி மற்றும் ஆடிமாத அற்புத உணவுத் திருவிழா நடைபெற்றது.சுதந்திர தினவிழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களான தாளாளர் திரு. ஓம்…
ரவுடி கும்பலை மடக்கிப் பிடித்த போலீசார்..,
கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்த போது அவரிடம் அரிவாள் மற்றும் கத்தி இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களது அறையில்…
ஜி எம் பவுண்டேஷன் சார்பாக சுதந்திர தின விழா..,
இந்திய பெரும் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வேலண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஜி எம் பவுண்டேஷன் சார்பாக 79வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சேவாரத்னா டாக்டர் எம் சிவராமன் அவர்கள்…
“உலக உடல் உறுப்பு தான தினம்”
உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் “Celebrating Gift of Life: Honouring Our Live Liver Donors” என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், மூளை சாவு அடைந்து அவர்களது உறுப்புகளை தானமாக…
கோவையில் சுதந்திர தின விழா..,
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தேசியக் கொடி ஏற்றினார். நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின…
வி.ஜி.எம் அறக்கட்டளை சார்பில் வாழ்க்கை வரலாறு நூல்..,
சட்டத் துறை, அரசியல், கூட்டுறவு இயக்கங்கள் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சேலத்தைச் சேர்ந்த மாமனிதரும், மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் நெருங்கிய சகாவுமான ‘சுதந்திர செம்மல்’, ‘பார்-அட்-லா’ ஆதிநாராயண செட்டியாரின் வாழ்க்கை வரலாறு…
மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை மையம்..,
மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய சிறிய ரக வர்த்தகப் பயன்பாட்டு வாகனப்பிரிவு (e-SCV) சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தனது விற்பனை மையத்தை துவக்கி உள்ளனர். கோவை உப்பிலிபாளையம் காமராஜர் சாலையில் துவங்கி உள்ள இதற்கான துவக்க விழாவில், மோன்ட்ரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின்…
பெபகோரா நிறுவனம் புதிய ஆன்லைன் தளத்தை அறிமுகம்..,
உலக அளவில் இந்திய வணிக சந்தை பெரும் கவனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில்,வணிகத்தில் ஆன்லைன்,போன்ற புதிய தொழில் நுட்பங்கள் பெரும் வளர்ச்சி அடைந்து வருகின்றன.. இந்நிலையில் கோவையில் அனைத்து துறை சார்ந்த தொழில் துறையினர் பயனடையும் வகையில் புதிய பெப்பகோரா நிறுவனம்…