புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம்..,
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுக்கோட்டை மனோகரன் சாலையில் உள்ள மாவட்ட சங்க கட்டிடத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் உறுதி ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில…
ஹீரோ திமுக வில்லன் அதிமுக அவ்வளவுதான்..,
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் என்ற அறிவிப்பு அளவிட முடியாத பாதிப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்தும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே மந்திரம் தான். படித்தால் முன்னேறுவோம் என்ற மந்திரம் அனைவருக்கும் தெரிந்த மந்திரம். அதற்கு முற்றுப்புள்ளி…
“நடப்போம் நலம் பெறுவோம்” நடைப்பயிற்சி..,
புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் 8 கி.மீ. “நடப்போம் நலம் பெறுவோம்” ஆரோக்கிய நடைப்பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று துவக்கி வைத்தார்., புதுக்கோட்டை மாவட்ட…
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்ணை ஊராட்சி பூத் கமிட்டி அமைப்பது , இளைஞர் இளம் பெண்கள் பாசறையில்…
முத்துமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலங்குடி நாட்டார்கள் சார்பில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அன்வர் அக்பர் அலி கொடியசைத்து தொடங்கி…
கிழிக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் புகைப்படங்கள்..,
புதுக்கோட்டை மாநகராட்சி மட்டுமல்ல சுற்றுவட்டாரங்களில்மத்திய அரசின் தொழில்துறை சார்பாக மாநகராட்சியில்அனுமதி பெற்று வைக்கப்பட்ட பல பேனர்களில், பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் புகைப்படங்கள்கிழிக்கப்பட்டுள்ளது. அதை கண்டித்து நடவடிக்கை எடுக்க கோரிபுதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு N.ராமச்சந்திரன்…
பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்..,
தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள…
ஸ்ரீ அழகம்மாள் கோவில் சித்திரை திருவிழா மாட்டு வண்டி பந்தயம்..,
புதுக்கோட்டை மாவட்டம் அழகாம்பாள்புரத்தில் ஸ்ரீ அழகம்மாள் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தை அதிமுக பிரமுகர் மற்றும் ஊர் கமிட்டி பொறுப்பாளர் VC…
மாநாட்டில் பங்கேற்குமாறு கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகமா அவர்கள், கந்தர்வகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று, மே மாதம் 11ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் “சமூக நீதி சாதிவாரி…
மே தின சிறப்பு கிராம சபை கூட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் செந்தில் குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அறந்தாங்கி சாலை மற்றும் பாலங்கள் உதவி பொறியாளர் விஜயகுமார் மற்றும் திருவராங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நல தேவன்…








