மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் நடத்தும் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தீர்மானம் ஒன்று…
திருவிழாவில் இஸ்லாமியர்கள் பிரியாணி வழங்கிய நிகழ்வு..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கருப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுன் தொடங்கி…
எடப்பாடி பழனிச்சாமி தூங்கிக் கொண்டிருக்கிறார் அவரை தட்டி எழுப்பி சொல்லுங்கள்… அமைச்சர் ரகுபதி பேட்டி…
எடப்பாடி பழனிச்சாமி தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை தட்டி எழுப்பி சொல்லுங்கள் என அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு.., ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம். இன்று…
அதிரடி நடவடிக்கையால் 13 பேர் கைது..,
வடகாடு பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 14 பேரில் 13 பேருக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற உத்தரவு. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு விவகாரத்தில் கைது…
ஜாதி கலவரத்தை காவல்துறை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நடைபெற்ற ஜாதி கலவரத்தை காவல்துறை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனவும் ஒட்டுமொத்த கலவரத்திற்கும் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். வடகாட்டில் நடைபெற்ற பட்டியலின மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு தமிழக அரசும் காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள்…
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பௌர்ணமி நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய வழக்கப்படி மாட்டு வண்டியில் சாமி வீதி உலா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மிகப் பழமையான…
உதவித்தொகை வழங்குவது குறித்த சிறப்பு முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அலுவலகம் முன்பு சமூக நலத்துறை சார்பில் முதியோர்களுக்கான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களிடம்…
விபத்தில் காயம் அடைந்தவர்கக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி
கெண்டையன்பட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற வாகனத்திற்கு முன்னால் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்தவர்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி சிகிச்சை செய்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நாள்தோறும்…
லட்சுமணப்பட்டியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…
குளத்தூர் அருகே லட்சுமணப்பட்டியில் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டு வரும் தனியார் சோலார் பிளான்டை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட பலமுறை போராட்டம் நடவடிக்கை எடுக்காத நிலையில், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில…
பாரதிய ஜனதா கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி காஷ்மீர் பஹல்காம் பள்ளத்தாக்கில் தீவிரவாதி தாக்குதலால் 28…








