மாங்கனாம்பட்டி வீரமாகாளியம்மன் திருவிழா..,
தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஜனவரி 4ம் தேதி தமிழ்நாட்டின் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில்…
சத்யா மூவிஸ் நிறுவனமான ஆர்.எம் வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
முன்னாள் அமைச்சரும் சத்யா மூவிஸ் நிறுவனமான ஆர்.எம் வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டையில் உள்ள ஆர்.எம் வீரப்பனின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் அவரது திருவுருவச் சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள்…
வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி, விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி நி புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில், புதுக்கோட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் கலைவாணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஓர் ஆண்டும் மார்ச் 24 உலக காச நோய் தினமாகும்…
அரசு நியாய விலை கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிகளைப் புறக்கணித்து அரசு நியாய விலை கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் பணிகளை புறக்கணித்து கண்டன…
சிறப்புமிக்க நார்த்தாமலை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேரோட்டம்
புதுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களால் கொண்டாடப்படும் சிறப்புமிக்க நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புமிக்க நார்த்தாமலை தேரோட்ட நிகழ்வுகள் இன்று வெகு சிறப்பாக நடந்தேறின. இன்று மதியம் 4.00 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம்…
யாழிசை வெண்பா 123 நாடுகளின் பெயர்களை ஒப்புவித்து சாதனை..,
புதுக்கோட்டை திலகர் திடலில் குருகுலம் தனியார் நர்சரி பள்ளி எல்கேஜி மாணவி யாழிசை வெண்பா 123 நாடுகளின் பெயரை கொடிகளை அடையாளம் கண்டு வரிசையாக ஒப்புவித்தார். முன்னதாக இந்த சாதனையை லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. இந்த…
ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர் திருவிழா..,
புதுக்கோட்டை ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 32ம் ஆண்டு தண்ணீர் பந்தல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அருள்மிகு ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருவுருவசிலைக்கு…
மோடியை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்ட இந்திய காங்கிரஸ் வடக்கு, தெற்கு சார்பாக மோடியை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட இந்திய காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், தெற்கு மாவட்ட தலைவர் சுப்புராம் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்தும்,…
மர்ம நபர்களால் ஒருவர் கொலை, உறவினர்கள் சாலை மறியல்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் என்பவரது மகன் முருகேசன் (20). இவர் மரம் வெட்டும் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில் இன்று மாலை சுமார் 6.45 மணிக்கு வேலை முடிந்து அதே ஊரில்…