தேமுதிகவிற்கு 2026 பொற்காலமாக இருக்கும்..,
புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்து கொள்ள வந்த தேமுதிக கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளரிடம் பேசுகையில், 2026 தேர்தலில் தேமுதிக சார்பில் அதிக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு சென்று பேசுவார்கள். கடந்த காலங்களில் கேப்டன் இருக்கும்போது எவ்வாறு…
சமாதான கூட்டத்தில் இரு தரப்பினரும் ஒப்புதல்..,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பிரச்சனை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடக்கூடாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இடப்பிரச்சினை தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்படும். அதுவரை இரண்டு தரப்பினரும் பிரச்சனைக்குரிய இடத்தை பயன்படுத்தக் கூடாது.…
பூத் கமிட்டி கூட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி இலுப்பூர் பேரூராட்சியில் பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையிலும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர்…
வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்..,
கட்டுமான பொருட்களின் கடும் விலை உயர்வு கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் பிசாண்ட் குவாரி, பொருட்கள் என கட்டுமானத்துக்கு தேவையான முக்கிய பொருட்கள் விலை உயர்வால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. கட்டட கட்டுமானச் செலவு 15% முதல் 20% வரை உயர்வு,…
சிறப்பு நவகிரக பரிகார சாந்தி ஹோமம் பூஜை..,
*இரண்டாவது குருஸ்தலமான புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் திருக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு நவகிரக பரிகார சாந்தி ஹோமம் பூஜை நடைபெற்றது. நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பகல் (மதியம்)சரியாக 1:19 மணிக்கு…
தமிழகத்தில் மணல் எடுக்கும் வழக்கில் அரசு நடவடிக்கை – கனிமவள அமைச்சர் ரகுபதி பேட்டி..,
ரகுபதி கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் கனிமவள கொள்ளை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் காணொளி காட்சி மூலமாகவும், ஆஜராகலாம். விசாரணை உண்மை தன்மை குறித்து, நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் எந்த விதமான…
விஜயபாஸ்கர் தலைமையில் ரத்ததான முகாம்..,
அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாபெரும் ரத்ததான முகாம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. அதிமுக கழகப் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களின் 71-வது பிறந்த நாளை…
புனித சூசையப்பர் ஆலயத்தில் தேர் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கோட்டைக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழா கடந்த மூன்றாம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால்…
ஸ்ரீ விநாயகர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு..,
ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை ஸ்ரீ சித்தி விநாயகர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 73 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இதில் 750 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் முறையாக மாடுபிடி வீரர்களுக்கு மேற்கூரை பச்சை துணியால் அமைக்கப்பட்டது.…
மாபெரும் இலவச மருத்துவ முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி எஸ்.குளவாய்ப்பட்டி குமார் திருமண மஹாலில் கம்பன் கழக தலைவர் தொழிலதிபர் எஸ்.ராமச்சந்திரன் பிஎஸ்சி, தலைமையில் எஸ்.ஆர்.வேதா பவர் மற்றும் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து வழங்கும் மாபெரும் இலவச மருத்துவ…