தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் லீக் போட்டிகள்..,
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணைந்து நடத்தும் லீக்கு போட்டிகள் 1st Division மற்றும் 2nd Division 2025-2026 போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியை மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதுக்கோட்டை இணை செயலாளர் பரமன் மற்றும்…
புதுக்கோட்டையில் சாலையில் போராட்டம் நடத்த பொதுமக்கள் எச்சரிக்கை…
புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கிழக்கு வட்டம், சிருநாங்குப்பட்டி, கீழவிளாக்குடி, மேல விளாக்குடி ஆகிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் 1995இல் ஆதி திராவிட மக்களுக்கு இலவச மனை 196 நபர்களுக்கு அப்போது வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த…
விடுதலை சிறுத்தை கட்சியினர் புகார் மனு..,
அடிப்படை வசதிகளை செய்து தரக்கூறி ஏராளமான பெண்கள் விடுதலை சிறுத்தை கட்சியினருடன் இணைந்து ஆட்சியரகத்தில் இன்று புகார் மனு வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் புல்வயல் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த ஏராளமான ஆதிதிராவிட பொதுமக்கள் தங்களுடைய கிராமத்தில் அடிப்படை…
எம்ஜிஆர் திமுகவிற்கு எதிராக செயல்படவில்லை…
புதுக்கோட்டை பிறகதாம்பாள்அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினம் முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நோய்க்கான மாத்திரைகளை ஆட்சியர் அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி,…
சிலையை உடைத்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகை..,
புதுக்கோட்டை அருகே பூங்குடி என்ற கிராமத்தில் பலநூறு ஆண்டுகளாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகவும் ஸ்ரீ வெங்கலமுடைய யாள் திருக்கோவில் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பூங்குடி வெள்ளனூர் வாகவாசல் வடுகன்பட்டி என பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது குலதெய்வமாகவும் காவல்…
மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து..,
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை சுவாசம் வழங்கும் கருவிகள் கொண்ட படுக்கைகள் கட்டிட பிரிவில் நள்ளிரவு நேரத்தில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்துஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக அந்த கட்டிடத்தில் நோயாளிகள்…
முனீஸ்வரர் ஆலயம் ஆடி மாத திருவிழா..
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான முனீஸ்வரர் ஆலயம் ஆடி மாத திருவிழா அதி விமர்சியாக நடைபெற்றது. எல்லை காவல் தெய்வமாக வணங்கும் முனீஸ்வரருக்கு காலை முதல் தொடர்ந்து பல்வேறு…
கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கம்..,
புதுக்கோட்டை மாவட்டம் அரசு ஊழியர்கள் சங்கம் கட்டிடத்தின் நடைபெற்ற கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மணி அளவில் நமது அரசு ஊழியர் கட்டிடத்தில் நமது கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கம் இனிதே தொடங்கியது. இது கலந்து கொண்டவர்கள் நமது புதுக்கோட்டை மாவட்ட கால்நடை…
விவசாயிகளுக்கு மாடித்தோட்ட இலவச பயிற்சி..,
பகவான் அறக்கட்டளை சார்பாக மாடித்தோட்ட இலவச பயிற்சி வம்பன் கலைத்தாரணி பள்ளியில் நடைபெற்றது விழாவில் கலைத்தரணி பள்ளி தாளாளர் திருமதி கலைச்செல்வி ராமு அவர்கள் திரு நா முருகேசன் கலசம் விவசாய உற்பத்தியாளர் நிறுவன தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட பூ…
மண் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த புகார் மனு..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட அரியாணிப்பட்டியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முத்துமணி. இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் கடந்த 06/02/2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சப்பேட்டை, புனல் குளம் பகுதிகளில் 60…








