எதிர்க்கட்சிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்திய பயணம்..,
எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி எழுச்சி பயணம் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்க்கட்சிகளிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்கம் ஆட்சி மாற்றத்தை கண்டிப்பாக உருவாக்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டத்தை பார்த்து விக்கித்து போய் உள்ளன. மாநாட்டிற்கு வரும் கூட்டம் அடுத்தது எடப்பாடி முதலமைச்சராக…
12 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு வழங்கிய முதல்வர்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜாளிபட்டி நம்பம்பட்டி ஆகிய ஊர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் முகாமிட்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.…
கறம்பக்குடியில் கடை அடைப்பு போராட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 25 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தை சுமார் 7 கிலோமீட்டர் தொலைவுக்கு இடம் மாறுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடி வர்த்தக வணிகர் சங்கத்தினர் அப்பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கடைகளை இன்று ஒரு…
உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா கோனாபட்டு மாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் இவர் அதே பகுதியில் அரசின் முறையான அனுமதி பெற்று கடந்த 15 ஆண்டுகளாக கல்குவாரி நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து பல்வேறு கிரஷர் உரிமையாளர்கள் சக்கை எனப்படும் மூலப்பொருள்களை…
டீக்கடையில் டீ போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர்…
“அண்ணா சக்கரை கம்மியா ஒரு டீ போடுண்ணா” என்று அன்புடன் கேட்ட பெண்மணிக்கு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடனே டீ போட்டு கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் நடந்த இச்சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது. https://arasiyaltoday.com/book/at25072025 ஜூலை 24, 25ஆம்…
செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் பணியேற்பு விழா..,
திருவப்பூர் அம்மன் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் 9ஆம் ஆண்டு பணியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் ரவிச்சந்திரன் RDO தலைமை ஏற்க லயன்ஸ் சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஜவகர் கலந்து கொண்டு 2025 -26 ஆம் ஆண்டிற்கான தலைவராக…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவேந்தல்!!
புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப்பேரவை சார்பாக மாவட்ட தலைவர் A.சுப்பையா தலைமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சை சாலை மச்சுவாடியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்…
முருகன் கோவிலை பொது கோவிலாக அறிவிக்க மனு.,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி என்ற கிராமத்தில் மாமன்னர் ராஜ ராஜ சோழனால் உருவாக்கப்பட்ட குடைவரை முருகன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையாக இருந்து வருகிறது. இக்கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகளை அப்பகுதி பொதுமக்கள் சேர்ந்து கிராம…
6மாத குழந்தையை குரங்கு கடித்ததில் பலத்த காயம்..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தீதான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரது ஆறு மாத குழந்தை அனன்யாவை குழந்தையின் தாயார் வீட்டின் போர்டிகோவில் தொட்டியில் படுக்க வைத்து விட்டு சென்ற நிலையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த…
தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் வேல் பூஜை..,
புதுக்கோட்டை மாநகர பகுதியான மேளராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ நையினாராஜு தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை முன்னிட்டு வேல் பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற வேண்டுமென…