• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • உலக புகைப்படதினம்..,

உலக புகைப்படதினம்..,

இன்று 186வது உலக புகைப்படதினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட வீடியோ & போட்டோ கிராப்பர்ஸ் அசோசியேசன் மாவட்ட சங்க அலுவலகத்தில் தலைவர். அமீர்ஜான், செயலாளர்.செல்வராஜ் பொருளாளர் ராஜேந்திரன் அமைப்பாளர் சுந்தர்ராஜ், துணைத்தலைவர்கள் சக்திவேல், தனபால் இணைச்செயலாளர்கள் ராஜேஷ், முருகேசன் செய்தி தொடர்பாளர்…

காவலர் வீட்டிலேயே நகைகள் திருட்டு..,

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் சம்யுக்தா (29). திருநங்கையான இவர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல்…

மூவர்ண பலூன்களில் கையில் ஏந்தி பேரணி..,

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது புதுக்கோட்டை மாவட்டத்திலும் நாளை முதல் மாவட்ட நிர்வாக முதல் பல்வேறு அமைப்புகள் வரை அனைவரும் சுதந்திர தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக…

செம்முனிஸ்வரர் கிடா வெட்டு மாட்டு வண்டி பந்தயம்.,

புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள கைகுறிச்சி ஸ்ரீ பொற்பனை செம் முனீஸ்வரர் கிடா வெட்டு பூஜையை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் திருச்சி…

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாங்கல்ய பூஜை..,

புதுக்கோட்டை மாவட்டம் குலமாங்கல்ய நாட்டை சேர்ந்த தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் குலமாங்கல்ய நாட்டார்கள் சார்பில் ஆடி மாத வெள்ளிகிழமையை முன்னிட்டு 23 ம் ஆண்டு மஹா மாங்கல்ய யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் தென்னங்குடி சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும்…

மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய Ex.கவுன்சிலர்..,

79 -ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாந்தாங்ககுடி பெருங்கொண்டா விடுதி ஊராட்சி 2024- 2025 பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கும் மற்றும் மதிப்பெண் 400 மார்க் மேல்…

மங்கனூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் போதைப்பொருள் தடுப்பு தடுப்புக் குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். அப்போது…

மூவர்ண பலூனை பறக்கவிட்ட ஆட்சியர் அருணா..,

79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டைப சேமப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியேற்றி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மூவர்ண பலூனையும் அமைதியை வெளிப்படுத்தும் புறாக்களை பறக்கவிட்டார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சால்வை…

தொடக்கப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா..,

79வது சுதந்திர தின விழா அடப்பக்கார சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தி. சிவமலர் தலைமையில் சுதந்திர தின விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா…

சிறு விளையாட்டு அரங்கம் திறந்து வைத்த முதலமைச்சர்..,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்குளம் பகுதியில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய Dr வை.…