கனிம வள அலுவலகத்தில் புகார் மனு..,
புதுகோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா மாவூர் கிராமத்தின் புல எண் 234 மற்றும் 233 ஆகிய இடங்கள் அரசு புறம்போக்கு இடமாகும். இந்த இடத்தில் 24 ஏக்கர் இடம் இருப்பதாகவும் இந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு கிரஷர் உரிமையாளர்கள்…
அப்துல் கலாம் நினைவு பேரணி..,
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை புல்வயல் கிராமத்தில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் குளோபல் பள்ளி மாணவ மாணவிகள் இன்று புதுக்கோட்டை சேஷாத்திரி சாலையிலிருந்து அப்துல் கலாம் நினைவு பேரணியை நடத்தினர். இதில் அப்துல் கலாம்…
புலிமேல் கருப்பர் ஆலய ஆடி திருவிழா..,
புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா நார்த்தாமலை ஸ்ரீ புலிமேல் கருப்பர் ஆலய ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று திருவிளக்கு பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத சுமங்கலி விளக்கு பூஜை குழு சுப்பையாலட்சுமி அம்மாள் VS.ஷங்கர்பாக்கியலட்சுமி குடும்பத்தார்கள்…
திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம்..,
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 311 – ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற…
திமுக அரசின் உருட்டுகளும் திருட்டுகளும்..,
பிரதமர் மோடி பயணத்திட்டம் என்ன என்பது முறையாக எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு தான் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் . டிடிவி தினகரன் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பதாக.. கூறி வருகிறார்.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்..,
அத்துமீறி செயல்பட்டு வரும் விராலிமலை வருவாய்த்துறை வட்டாட்சியரை கண்டித்தும் பொய் புகார்களின் அடிப்படையில் ஏ பி மணி மற்றும் குடும்பத்தினரை தொல்லை கொடுத்து வரும் காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்துஒன்றிய செயலாளர் அய்யாதுரை தலைமையில் விராலிமலை தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,
அதிமுக என்பது எங்களுடைய இயக்கம் எனவே கூட்டணியை பற்றி நாங்கள் தான் முடிவு பண்ணுவோம். பாஜக மதவாத கட்சி என்று கூட்டணியை பிளவு படுத்த நினைக்கும் ஸ்டாலினிக்கும் அவரது சகாக்களுக்கும் ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். திமுக 1999-ல் ஏன் பாஜகவுடன்…
மூதாட்டிக்கு முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்..,
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் விளக்கு ரோடு அரசு மருத்துவக் கல்லூரி அருகில் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயம் அடைந்து சாலை ஓரத்தில் வயதான மூதாட்டி கிடந்தார். அந்த வழியாக தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புரட்சித்தமிழரின்…
முகாமில் 46 வகையான கோரிக்கை மனு..,
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது இதில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் 13 துறை அதிகாரிகளிடம் 46…
எடப்பாடியார் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாஜகவினர்..,
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எழுச்சி பயணமாக வருகை தரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகை தருவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் அறிவுறுத்தலின்படி மாநகர செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் பாஜக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வீடு வீடாக…