கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பெட்டகம்..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு தாலுகா மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வர விழாவை முன்னிட்டு பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சங்கம் சார்பில் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களிடம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்து பேசினார். விழாவில் அரசு தாலுகா தலைமை…
மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இலக்கிய பேரவை சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு இலக்கிய பேரவை தலைவர்…
புதுக்கோட்டை உலக தாய்ப்பால் வார விழா..,
புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வாரம் விழா வாராப்பூர் அரசினர் ஆரம்ப சுகாதார மையத்தில் இன்று 5.8.25 காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் Ln. K. செல்லையா அவர்கள் சுமார் 100 கர்பினி பெண்களுக்கு…
பூட்டை உடைத்து 89 சவரன் நகை 170 கிராம் வெள்ளி திருட்டு..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னச்சத்திரம் பகுதியில் ஜேஎன் நகரை சேர்ந்த கார்த்திகா இவரது கணவர் கதிரேசன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா தனது வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள அக்காவின் குழந்தை பிறந்த நாள் விழாவிற்காக கார்த்திகா…
புதுக்கோட்டையில் அடுத்தடுத்து நடந்த திருட்டு..,
புதுக்கோட்டையில் அடுத்தடுத்து நடந்த திருட்டு திகைத்துப் போன பொதுமக்கள்இந்த புகைப்படத்தில் உள்ள அனைத்து நகைகளும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத சிலரால் திருடப்பட்ட நகைகள். இந்த நகைகளை வேறு எந்த அந்நிய நபரேனும் நகைக்கடைகளில் விற்பனைக்கு…
160 பவுன் தங்கம் 2 லட்சம் ரூபாய் திருட்டு..,
புதுக்கோட்டை மாநகராட்சி மாலையிடூ அருகே உள்ள பாசில் நகரில் வசிப்பவர் முருகேசன், ராணி தம்பதியினர் முருகேசன் விவசாய பணி மேற்கொண்டும் பைனான்ஸ் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடி18 நேற்று குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியம் அருகே உள்ள தனது வயலுக்கு…
குடிநீர் குளம் சாக்கடை குளமாக மாறிவிட்டது..,
புதுகோட்டை மாவட்டம் கரம்பக்குடி பகுதியில் அமைந்துள்ள குட்டைகுளம் அப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது. இந்நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் விருக்கம் அதிகமானதால் இக்குளத்தை சுற்றி வீடுகள் கட்டப்பட்டன மேலும் இக்குளத்திற்கு வரத்து வாய்க்கால் நடைபெற்று விட்டதாலும் பேரூராட்சி நிர்வாகத்தின் சீரற்ற…
குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் துவரங்குள்ளைப்பட்டி கிராமத்தில் உள்ள மேல தெருவில் குடிநீர் வினியோகம் செய்து 20 நாட்களாகவும் தொடர்ந்து குடிநீர் கிடைக்கவில்லை எனவும் குடிநீரை பெறுவதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று வருவதால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாகவும் குழந்தைகளினுடைய படிப்பு…
மின்கம்பத்தை மாற்ற வேண்டி மக்கள் கோரிக்கை..,
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் வழியில் (சத்தியமூர்த்தி சாலை) கிங்ஸ் பேக்கரி அருகில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பம். மின் வாரிய ஊழியர்களே இந்த மின் கம்பத்தில் ஏறும்போதுஒடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏறப்…
ஆதரவற்றோர்க்கு ஆதரவாக செயல்படும் அறக்கட்டளை..,
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் சர்வசித் அறக்கட்டளை அறக்கட்டளை சார்பாக 638ஆவது ரோடு வழியில் இறந்தோர் ஆதரவற்றோர் போன்றவருக்கு ஆதரவாக செயல்படும் அறக்கட்டளை நல்லடக்கம், போஸ் நகர் ரோட்டரி உயிரொளி மின் மயானத்தில் சர்வசித் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் ச.…