இளையோர் அமைப்பின் இந்திய தேசிய தலைவர் வருகை.,
ஜூனியர் சேம்பர் நேஷனல் என்னும் உலகளாவிய இளையோர் அமைப்பின் இந்திய தேசிய தலைவர் JFM அங்கூர் ஜுன் ஜுன் வாலா அவர்களுடைய அதிகாரப்பூர்வ வருகை இன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த விழாவினை புதுக்கோட்டையில் உள்ள ஒன்பதுக்கும் மேற்பட்ட கிளை அமைப்புகள் ஏற்பாடு…
15 ந்தேதி திருச்சியில் மதிமுக மாநில மாநாடு..,
புதுக்கோட்டை மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றதுகூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்கே கலியமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார் மாநில அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்…
வ. உ .சிதம்பரம் பிள்ளை பிறந்தநாள் விழா..,
கப்பலோட்டிய தமிழர் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ .சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் DR.V.முத்துராஜா MBBS அவர்கள் மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்BCom அவர்கள்மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. கணேஷ் செந்தில்…
நூலகம் கட்டுவதற்கான “அடிக்கல் நாட்டு விழா”..,
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு Dr.வை. முத்துராஜாMBBS அவர்கள் மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com அவர்கள் மரியாதைக்குரிய துணை மேயர் எம். லியாகத் அலிM.A அவர்கள்நிகழ்வில் உடன்…. கம்பன் நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், மற்றும் கழக முன்னோடிகள்,…
ஆசிரியர் தின விழா!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி இணைந்து ஆசிரியர் தின விழா பள்ளியில் முன்னதாக 4.9.2025 வியாழக்கிழமை தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்க பொருளாளர் கண.மோகன் ராஜா…
மருத்துவமனை அவல நிலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை இருக்கும் மருத்துவர்கள் முறையான வைத்தியம் இல்லை மருத்துவமனை இருண்டு கிடக்கும் சூழல் மருத்துவமனைக்குள் நாய்கள் தொல்லை இயங்காத புற காவல் நிலையம் உள்ளிட்ட அவல நிலைகளை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். இந்திய…
நீர் மேலாண்மை குறித்த உறுதிமொழி ஏற்பு!!
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை (PRAYER) நிறைவாக சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் ரோட்டரி மாவட்டம் 3000தின் ஆளுநர் J.கார்த்திக் அவர்களின் கனவு திட்டமான “ஆழித்துளி” என்ற தலைப்பில் 1)நமது…
அதிகாரிகளுக்கு பாராட்டு நிகழ்வு..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவளர் ரவி தலைமையில் இன்று முன்னாள் படை வீரர் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கொடிநாள் வரி இலக்கினை 100 சதவீதம் சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு…
தீபாவளி பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய நபர்..,
புதுக்கோட்டை அருகே வடசேரிபட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் சிப்காட்டில் இயங்கி வரும் ஸ்கெட்ச் கோல்ட் அடமான கடையில் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் 500 பவுனுக்கு மேல் நகையை அடமானம் வைத்ததாகவும் பல லட்சம் ரூபாய் தீபாவளி பணம் கட்டியும்…
முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டை விஸ்வகர்மா பொதுமக்களால் 40 ஆம் ஆண்டு மண்டகப்படி திருவிழா வெகு விமர்சையாக…








