புகையிலை பயன்படுத்தியதை கண்டித்ததால் தற்கொலை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் மேல தெரு பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி என்பவரது மகன் கவின்குமார் வயது 17 இவர் இராஜபாளையம் ரயில்வே பிட்டர் சாலையில் அமைந்துள்ள தனியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12…
கழிப்பறை இல்லாத பேருந்து நிலையம்..,
இராஜபாளையத்தில் நகர் மத்தியில் செயல்பட்டு வந்த இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் ரூ.2.90 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டு கடந்த மே மாதம் 29-ம் தேதி திறக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்…
காதலிப்பதில் போட்டி! கொலையில் முடிந்தது!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த முத்துச்சாமி மகன் முருகேசன் (எ) சோலைராஜ் வயது 33. இவரும் இவர் தந்தை முத்துச்சாமியும் மைக் செட் போட்டு தொழில் செய்து வருகின்றனர். இரவு சுமார் ஏழு முப்பது மணி…
நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் முன்பு உள்ள திடலில் இராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த புதுப்பாளையம், கடம்பன் குளம் திருக்குரங்காநல்லூர் வடக்குங்கநல்லூர் அலப்பசேரி கருங்குளம் அப்பனேரி உள்பட பல்வேறு பகுதிகளில் விளைந்த நெல்…
சர்ச் மதபோதகர் கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்..,
இராஜபாளையம் சிஎஸ்ஐ சர்ச் மதபோதகர் ஜாதி பிரிவினையை தூண்டி கமிட்டி உறுப்பினர்கள் தேர்வில் முறைகேடு செய்வதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சிஎஸ்ஐ சர்ச் கடந்த 50 ஆண்டுக்கு…
நன்றாக படித்தால் ஒரு சமுதாயம் முன்னேற முடியும்..,
நன்றாக படித்து உயர்கல்வி பயின்று அரசு தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றால் ஒரு சமுதாயம் முன்னேற முடியும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ராஜபாளையத்தில் பேசினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மறவர் மகாசன சபையின் 62 ஆம் ஆண்டு விழாவும்,…
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாராட்டு..,
தென்காசி மாவட்டம் சிவகிரி நேற்று அதிகாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதியதால் காரில் பயணித்த ஆறு பேரும் படுகாயங்களோடு மீட்கப்பட்டு…
நமது அரசியல் டுடே வார இதழ் (06-06-2025)…
https://arasiyaltoday.com/book/nat030625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள் … 36 நாடார் எம்எல்ஏக்கள் …எடப்பாடிக்கு எதிராக மா பா பாண்டியராஜன் https://arasiyaltoday.com/book/nat030625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள் … 36 நாடார் எம்எல்ஏக்கள் …எடப்பாடிக்கு…
கழிப்பறையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவப்பம் இராஜபாளையம் அருகே அய்யனாபுரத்தில் மேல ராஜகுலராமன் ஊராட்சியின் சார்பில் புதிதாக பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது ஒன்றிய நிதியிலிருந்து கட்டப்பட்ட சுகாதார வளாகம் பல மாதங்களாக திறக்கப்படாத நிலைமை இருந்து வந்தது. அயனாபுரம் பகுதி பெண்கள் கடும் சிரமத்திற்கு…
முனியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி அருகே உள்ள வளையாபதி தெருவில் அமைந்துள்ள முனியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா கடந்த 27ம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஒன்பது நாள் நடைபெறும் பெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள்…





