• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஆரம்பம்..,

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஆரம்பம்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தொடங்கியது. ராஜபாளையம் நகர் கூடைப்பந்து கழகம் சார்பில் 30 வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பி.ஏ.சி.எம் பள்ளி மைதானத்தில் மின்னொளி போட்டியாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ராணுவம்,…

பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா..,

இராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை பூக்குழி திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் சப்பரம் முன்னே செல்ல பக்தர்கள் பின்னே சென்று பூக்குழி இறங்கினர்.

சேவை நாட்டுக்கு தேவையானதாக இருக்கிறது; கே. டி.ஆர் பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமை…

இராஜபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருள்மிகு புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி சித்திரை திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் வீதி உலா நடைபெறும் பத்தாம் நாள்…

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம்

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, இராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் ரத்ததான முகாம் 300 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம். என். கிருஷ்ணராஜ்,…

நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் டி. பி மில் சாலையில் அமைந்துள்ள நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவி ஏ.ஏ. எஸ். பவித்ரா ஷ்யாம் தலைமை வகித்தார். ஆணையர் நாகராஜன் முன்னிலை…

அறுவை சிகிச்சை இல்லாமல் 14 வயது மாணவிக்கு அதிநவீன இதய சிகிச்சை

ராஜபாளையத்தில் இதய அறுவை சிகிச்சை இல்லாமல் 14 வயது மாணவிக்கு அதிநவீன இதய சிகிச்சை. 24 மணி நேரத்தில் முழுமையாக குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பிரதான சாலையில் சித்ரா பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இதயம்…

முதல்வர் நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் – மாநில செயலாளர் முத்தரசன்

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டார். பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து, இந்திய ராணுவம் நடத்தும் பதிலடிக்கு ஆதரவாக தமிழக முதல்வர் நடத்த இருக்கும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட்…

குத்தகை நிலங்களை ரத்து செய்த மாவட்ட நிர்வாகம்.,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் பல ஆண்டுகளாக அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டு பல கோடி வருவாய் ஈட்டி விட்டு பல ஆண்டுகளாக குத்தகை நிலுவை பணம் பல கோடிகள் கட்டப்படாத நிலையில், உயர்நீதிமன்ற…

இராஜபாளையத்தில் அருள்மிகு சொக்கர்- மீனாட்சி திருக்கல்யாணம்!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலில் மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரு பகுதியாக மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை ஒட்டி இன்று இந்த சொக்கர் கோவில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு உபயதாரர் ஏற்பாட்டில் காலையிலிருந்து…