சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை..,
பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 104ஆம் ஆண்டு நினைவுநாளை போற்றும் விதமாக தாம்பரம் – சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
லாரி மீது வேகமாக மோதிய அரசு பேருந்து..,
சென்னை ஆலந்தூர் தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் மீனம்பாக்கம் சிக்னலில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த வடபழனிலிருந்து தாம்பரம் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த 70 வி அரசு பேருந்து சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியை…
நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை..,
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியை சேர்ந்தரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி வயது 17 நடப்பாண்டில் பிளஸ் டூ தேர்வுஎழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 இடங்களில் நீட்…
அண்ணன் ஸ்டாலினுக்கு விளம்பர மோகம் அதிகரித்து….
முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதற்கு பாராட்டு விழா இது ஒரு விளம்பர அரசாகவே உள்ளது. தமிழக அரசு அடிப்படையாக மக்களுக்கு பணி புரியும் அரசு பணியாளர்களை தண்டிக்கிறது. சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி, இரண்டு நாள் பயணமாக…
தமிழக பயணத்தை முடித்துவிட்டு, டெல்லி புறப்பட்டார் ஜே.பி.நட்டா
இரண்டு நாள் தமிழக பயணத்தை முடித்துவிட்டு, பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா டெல்லி புறப்பட்டார் . நேற்று இரவு சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி…
த.வெ.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா..,
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாகெளத்தூர வடக்கு ஒன்றியம் வண்டலூர் பகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காட்டாங்கெளத்தூர் ஒன்றிய தலைவர் ராஜேஷ் முன்னிலையில்,…
விஜய் கட்சியை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது..,
விஜய் கட்சிக்கு மட்டுமல்ல திமுக அரசு எந்த எதிர்க்கட்சிகள் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும் அனுமதி கொடுப்பதில்லை. சமீபத்தில் கூட பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சி கண்டுகளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையை திமுக காவல்துறை அகற்றியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்…
தேசிய கல்வி கொள்கை எங்களுக்கு வேண்டாம் MP திருமாவளவன்..,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சிபி எஸ் சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது தேசிய கல்வி கொள்கை முலம் ஏற்பட்டு உள்ள நெருக்கடி.…
 
                               
                  











