பம்மல் கலைஞர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி.,
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், கலைஞர் சாலையில் மழையின் காரணமாக தெரு முழுவதும் சேறும் சகதியுமாய் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்ல முடியாத நிலையும், தட்டு தடுமாறி செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது, சிலர் கீழே…
கூட்டணியை உடைப்பது நோக்கம் அல்ல..,
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மழைக்கால கூட்ட தொடரில் காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ள தீவிர வாக்காளர்…
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்..,
செய்தி சேகரிக்க மட்டும் நீங்கள் வராமல் என்னை வாழ்த்தி அனுப்பவும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் வாழ்த்துகள் மற்றும் மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் இன்று உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதையும்…
மருத்துவமனையை பார்வையிட்ட அமைச்சர்..,
செங்கல்பட்டு மாவட்டம் தலைமை மருத்துவமனை 110 கோடி செலவில் தாம்பரம் சானடோரியத்தில் கட்டப்பட்டுள்ளது இந்த மருத்துவமனையை வருகின்ற ஐந்தாம் தேதி தமிழக முதலமைச்சர் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தெரிவித்தார் தாம்பரம் சானடோரியத்தில் செங்கல்பட்டு மாவட்ட தலைமை…
விசிகவை திமுக விழுங்கிவிடும் என்கிற எடப்பாடி..,
அதிமுகவிற்காவிற்கு எதிராக நான் பேசுவதாக எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்; அதிமுக தொண்டர்கள் நான் எதற்காக கூறுகிறேன் என்பதை உணர்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் இதனை உணர்வார். ஆனால், சேராத இடங்களில் சேர்ந்திருக்கும் சூழலில் இப்படியெல்லாம் பேசுவதாகவே நான் கருதுகிறேன் விசிகவை திமுக விழுங்கிவிடும்…
திமுகவினர் எதிர்ப்பு பெண் ஒருவர் கடும் வாக்குவாதம்.,
திமுக, அதிமுக கட்சியினர் திரண்டதால் அசாதாரண சூழல் நிலவியது. காவல்துறை குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை செய்து திமுக சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு பெண் ஒருவர் கடும் வாக்குவாதம். சென்னை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையில் திமுக இந்தி எதிர்ப்பு…
வாகன வடிவமைப்பு போட்டி தொடக்க விழா..,
மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான வாகனவடிவமைப்பு போட்டி ஸ்ரீ சாய்ராம் கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. இந்திய ஆட்டோமோட்டிவ் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டி, பொறியியல்…
முறைகேடாக விற்கும் நியாய விலைக் கடை ஊழியர்..,
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் ரோடு மதனபுரம் முடிச்சூர்-4 அஞ்சல் குறியீடு 600048 நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முறையாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு…
துப்புறவு பணியாளர்களுடன் கேக் வெட்டிய மனைவி..,
சென்னை நங்கநல்லூர் 167-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் துர்காதேவி நடராஜன் ஆவார். இவரது கணவர் நடராஜன். இவர் இதே பகுதியில் வட்டச் செயலாளராக இருக்கிறார். தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு 200 துப்புறவு பணியாளர்களும் மற்றும் அப்பகுதி மக்களுக்கும்…
சென்னை வந்த 26 ஐ.பி.எஸ் பயிற்சி அதிகாரிகள்..,
தெலுங்கானா மாநிலம் ஐதரபாத்தில் இந்திய போலீஸ் சர்வீஸ் பயிற்சி அகாடமி உள்ளது. இங்கு பயிற்சி பெறும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலங்களின் மேற்கொள்ளும் போலீஸ் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள செல்வார்கள். அதுபோல் தமிழ்நாடு போலீஸ் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள…












