• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • புனித ஆரோக்கிய அன்னை தேர் திருவிழா..,

புனித ஆரோக்கிய அன்னை தேர் திருவிழா..,

சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் மலங்கானந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள, புனித ஆரோக்கிய அன்னை குருசடியின் ஐந்தாம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்கள் நவநாள் ஜெபமாலை வழிபாடு நடைபெற்றது.…

தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள்..,

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது, செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கிறது இன்னமும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும். தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து…

பின்னாலே சென்று காவலரை துரத்திய சம்பவம்..,

தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் அரசு டாஸ்மாக் மதுபார் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு டாஸ்மார்க் பாரில் இளைஞர்கள் வழக்கம் போல மது அருந்தி கொண்டிருந்தபோது பாரில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது பார் உரிமையாளர் கார்த்திகேயன் என்ற காவலரை…

காவலர் தின நாளை முன்னிட்டு நடன போட்டிகள்..,

தமிழக காவலர் தின நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் விளையாட்டு மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரகதிற்கு உட்பட்ட தாம்பரம் காவல் நிலையத்தில் காலை முதல் காவல் துறையில் மற்றும் சிறுவர்கள் மகளிர்களுக்கு…

பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர் தின விழா..,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர் தின விழா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆர்.அனு, துணைத் தலைவர் எஸ்.சங்கீதா, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து…

குப்பை கிடங்கு மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு..,

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மற்றும் தாம்பரம் நகராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக, வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தில் மீண்டும் குப்பை கிடங்கு திறக்கப்பட உள்ளதாக வெளியான தகவலால், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார்…

எனது பெயரை காணாமல் போயுள்ளது..,

இப்போது துபாய் சென்று கொண்டிருக்கிறேன் ஒரு விருது வாங்குவதற்காக. நாங்கள் ராஜ்கமல் எடுத்த அமரன் திரைப்படத்திற்கு நிறைய விருதுகள் கிடைத்திருக்கிறது. எனக்கும் தெலுங்கு பட‌த்துக்கு விருது கிடைக்கிறது. திருப்பி டெல்லி செல்ல இருக்கிறேன்.‌ யாரையும் அவமானப்படுத்தும் வகையில் பேச வேண்டிய அவசியம்…

முதல்வர் குறை தீர்க்கும் முகாம்..,

தாம்பரம் மாநகராட்சி மண்டலம் வார்டு 55 மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் முகாம் ஐ எம் ஏ வில் நடைபெற்றது முகாமில் பயனாளிகளுக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்கள் மேலும் தாம்பரம் மாநகர…

நகை பறிக்க ப்ளான் போட்டு கொடுத்த மருமகள்!

தாம்பரம் வ.உ.சி தெருவில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருபவர் குமரவேல்.இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். தரை தளத்தில் தனது அம்மா சுப்புலட்சுமியும், முதல் தளத்தில் குமரவேல் தனது குடும்பத்தினருடன் ,இரண்டாவது தளத்தில் அவரது தம்பி ரவி குடும்பத்தினருடன் வசித்து…

கோதண்டராம ஸ்வாமி ஆலயத்தில் கும்பாபிஷேகம்..,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், கொளப்பாக்கம் அடுத்த ஊனைமாஞ்சரி ஊராட்சியில் 1000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஊனைமாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் M.G.மகேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த…