• Mon. May 20th, 2024

P.Thangapandi

  • Home
  • மயான வசதி வேண்டும்.., இறந்த உடலுடன் போராட்டம்…

மயான வசதி வேண்டும்.., இறந்த உடலுடன் போராட்டம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.ஆண்டிபட்டி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின் மக்களுக்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான மயான வசதி இல்லை என கூறப்படுகிறது. மயான வசதி இல்லாததால் இறப்பவர்களின் உடல்களை கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்திலேயே வைத்து திறந்த…

8 லட்சம் ரொக்கம், 10 பவுன் தங்க நகையை பெண்கள் திருடிச் சென்ற வழக்கு – 3 பெண்களை கடலூர் சிறையிலிருந்து உசிலம்பட்டி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்…

உசிலம்பட்டியில் ஜோதிடம் பார்ப்பது போன்று நடித்து சிறுமியை ஏமாற்றி வீட்டில் இருந்த 8 லட்சம் ரொக்கம், 10 பவுன் தங்க நகையை பெண்கள் திருடிச் சென்ற வழக்கு தொடர்பாக – 3 பெண்களை கடலூர் சிறையிலிருந்து பிணையில் அழைத்து வந்து உசிலம்பட்டி…

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் கலைஞர் மகளீர் உரிமை தொகை திட்டத்தில் மாற்றுத்திறனாளி குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்., இதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம்…

நகராட்சி அலுவலர் வீட்டில் இரண்டாவது கொள்ளைச் சம்பவத்தால் அதிர்ச்சி…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட சிவன்காளைத்தேவர் தெருவைச் சேர்ந்த சாந்தா என்பவர் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த…

400 ஆண்டு பழமையான புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிப்பு…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குன்னுத்துப்பட்டியில் 7 அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட நடுகல் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினரால் கண்டறியப்பட்டுள்ளது., மூன்று பக்கம் சிற்பங்கள் நிறைந்த இந்த நடுகல்லின் முன் பகுதியில் இரண்டு அடிக்கு ஒரு அடுக்கு…

மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புளு தாக்குதல்.., நூற்றுக்கணக்கான ஏக்கர் பாதிப்பு…

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட சேடபட்டி, பேரையூர் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மானாவாரி விவசாயமாக விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இந்த மக்காச்சோள பயிர்களை அமெரிக்கன் படைப்புளு தாக்கி வரும் சூழலில் நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளன.…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது … முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், இப்போது இருக்கும் சூழலில் திமுக அரசு…

தீபாவளிக்கு வெடிகளை தவிர்த்து, செடிகளை நட்ட இளைஞர்கள்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சில ஆண்டுகளாக இளைஞர்கள் மரக்கன்று கள் நட்டு பராமரிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வருடம் போன வருடத்தை காட்டிலும் வெடி போடுவது குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக தீபாவளி அன்று வெடியை தவிர்த்து மரங்களை…

மின் வேளியில் சிக்கி இளைஞர் பலி.., உடலை கிணற்றில் வீசிய சம்பவத்தால் பரப்பரப்பு – பிணத்தை கிணற்றிலிருந்து மீட்டு போலிசார் விசாரணை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா., தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த உறவினரை பார்ப்பதற்காக தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த தனிக்கொடி என்பவரது தொட்டத்தின் வழியாக வந்தாக கூறப்படுகிறது., தனிக்கொடி தனது தோட்டத்தில் வனவிலக்குகளிலிருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்ள சட்டவிரோதமாக மின்…

மலைவாழ் மக்களுடன் எம்.எல்.ஏ. அய்யப்பன் தனது குடும்பத்துடன் புத்தாடை, இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்…

நாடு முழுவதும் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இன்று குறிஞ்சி நகரில் உள்ள…