இறந்தவர் உடலுடன் சாலையில் போராட்டம்..,
விருதுநகர் அருகே கே.சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மூக்கம்மாள் (70), இவர் அக்கிராமத்தில் ஜோசியம் பார்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார் இவர் உடல் நல குறைவால் இன்று காலையில் இறந்துவிட்டார். இன்று அவரின் உடலை அடக்கம் செய்ய வழக்கமாக சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஒரு…
இருக்கன்குடியில் கோவில் காணிக்கை எண்ணும் பணி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கடந்த வாரம்…
புதியதாக துவங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவை..,
விருதுநரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக துவங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சிதலைவர் சுகபுத்ரா தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுசூழல் மற்றும்…
மக்களிடம் அதட்டும் தன்மையில் பேசிய கிருஷ்ணசாமி.,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்று பகுதியில் 2026 தேர்தலை ஒட்டி மக்களை சந்தித்து வரும் புதிய தமிழக கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி இருக்கங்குடி மக்களை சந்தித்து பேசியபோது இருக்கங்குடி மாரியம்மன் கோவில் பகுதி நத்தத்துப்பட்டி கிராமத்திற்கு சொந்தம் என்று சொல்லிவரும் கிராமத்து…
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. வருவாய் மற்றும் பெயரிடம் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. சாத்தூர்…
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் திரைப்பட நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை சூழ்ந்த ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் தூத்துக்குடி ஹார்பர் பகுதியில் திரைப்பட படப்பிடிப்பிற்கு வந்ததாகவும்…
கடம்பூர் ராஜுக்கு வாழ்த்து தெரிவித்த K.S.சண்முகக்கனி..,
இன்று பிறந்தநாள் காணும் கழக அமைப்பு செயலாளர்,முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கோவில்பட்டியின் ஹாட்ரிக் நாயகன் திரு.கடம்பூர் ராஜு அவர்களை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்K.S.சண்முகக்கனி அவர்கள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில்…
மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள்..,
விருதுநகர் மாவட்டம் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பாக ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் திரு.ஆ.நாகராசன் அவர்களின் ஆணைக்கிணங்க ஏற்பாடு செய்திருந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய…
6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் திருட்டு..,
விருதுநகர் மாவட்டம் இராமலிங்க புரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் கடந்த 8 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கல்பாக்கத்தில் இருந்து இன்று இராமலிங்கபுரம் வந்த சிதம்பரம் காலையில் சாத்தூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து…
தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேபெரியார் நகரை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான அருண் விண் எனும் தீப்பெட்டி தொழிற்சாலை சாத்தூரை அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தீப்பெட்டிக்கு தேவையான தீக்குச்சிகள் தயார் செய்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக…