மதுரை சோழவந்தான் அருகே மு க அழகிரி பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
சோழவந்தான் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் மு க அழகிரி தென்னந்தோப்பில் உள்ள பங்களாவில் திருட முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் விக்கிரமங்கலம் ரோட்டில் நாகமலை அடிவாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு சொந்தமான 24…
சோழவந்தான் பேட்டை பகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தேர்தல் பிரச்சாரம்
தேனி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சோழவந்தானில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் சோழவந்தான் பேட்டை பகுதிகளில் பிரச்சாரத்திற்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோருக்கு பேரூர் துணைச் செயலாளர் சோழவந்தான்…
ஜே.சி.பி. நட்டா பரப்புரை
விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா மற்றும் தேசிய செயலாளர் எச் ராஜா ஆகியோர் திருமங்கலத்தில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து பிரச்சாரத்தை, முடித்து திருச்சி புறப்பட்டார்.பாஜக…
சகாயம் தலைமையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை சர்வேயர் காலனி அருகே உள்ள மதுரை நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியில், முன்னாள் மாவட்ட ஆட்சியரும் நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனருமான சகாயம் தலைமையில், மாணவர்களுக்கான யு.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் சுஜாதா பார்த்தசாரதி, நிர்வாகிகள்…
திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூருக்கு வாக்கு சேகரிப்பு
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், திருநகர், தனக்கன்குளம் ஆகிய பகுதிகளில் தி.மு.க,…
பள்ளியில், புதியவிளையாட்டு சாதனங்கள் செயல்பட்டு வந்தன
மதுரை நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்தில் உள்ள மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில் , பள்ளி குழந்தைகளை மகிழ்விப்பதற்காக அவர்களுக்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் புதிய அவுட்டோர் பிளேயிங் ஏரியா ஏற்பாடு செய்யப்பட்டு விளையாட்டுச் சாதனங்கள் புதிதாக பொருத்தப்பட்டு…
திமுகவின் தேர்தல் அறிக்கை கானல் நீர், அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஊற்றுநீர். மதுரை சமயநல்லூரில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி
மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சமயநல்லூரில், அதிமுக தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.…
மாடியிலிருந்து கைகாட்டிய குழந்தைக்கு குழந்தைத்தனமாக “டாட்டா “காட்டிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் மாலை வில்லாபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.வில்லாபுரம் வீட்டு வசதிவாரி எப்படி இருப்பு பகுதியில் உள்ள சுமைகள் ஐஸ்வர் பகுதியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்…
பிறருக்கு எதிர்பார்ப்பின்றி உதவினால் தக்க சமயத்தில் நமக்கு உதவி தேடி வரும்: காவல்துறை ஓய்வு துணை ஆணையர் ஆ.மணிவண்ணன் பேச்சு:
எதிர்பார்ப்பின்றி 10 பேருக்கு உதவி செய்தால், ஆயிரம் பேர் தக்க சமயத்தில்நமக்கு தேடி வந்து உதவி செய்வர் என, காவல்துறை துணை ஆணையர் ஆ.மணிவண்ணன் பேசினார்.மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் ‘புதுயுகம் நோக்கி’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் ஜே.சி.,…
தேர்தலை புறக்கணிப்பதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
கருமாத்தூர் அருகே, செட்டிகுளம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை அகற்ற வேண்டும். ஆட்சியர் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, தேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் ஒட்டப்பட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.…





