கவுண்டர் மகா ஜன சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கவுண்டர் மகாஜன சங்கத்தின் மகாசபை கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டப வளாகத்தில் சங்கத் தலைவர் விஜயன் தலைமையில் நடந்தது. துணை தலைவர்கள் நல்லியப்பன், தயாளன், முன்னிலை வகித்தனர். செயலாளர் அழகப்பன் வரவேற்றார். கூட்டத்தில் துணை செயலாளர்கள்…
காந்திகிராமம் கிராமத்தில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் 48வது நாள் மண்டல பூஜை விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் காந்திகிராமம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் 48வது நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி…
மதுரையில் தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில், ஆட்சியரிடம் மனு…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் தினத்தன்று தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்க மனு கொடுக்க வந்தனர் .அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்து குறவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுடைய பரம்பரை…
விக்கிரமங்கலத்தில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் திறப்பு..,விவசாயிகள் மகிழ்ச்சி…
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பெரியார் வைகை கால்வாயில் இருந்து, திருமங்கலத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வந்த நிலையில் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 20 ஆண்டுகள் கழித்து அதே மாதத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு இன்று…
சந்தனக்கூடு திருவிழா…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்ஹா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வழிபாடு செய்து நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு…
வாடிப்பட்டி அருகே குடிநீர் வழங்க கோரி, காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமம், மேலத்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் ஆறு மாத காலமாக குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர்.இந்த நிலையில் இன்று மதியம் 12மணிஅளவில் மத்திய அரசு திட்டமான ஜல்ஜீவன் திட்டம்…
மதுரை கோயில்களில் பஞ்சமி மற்றும் கார்த்திகை விழா
மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், பஞ்சமி மற்றும் கார்த்தி விழா கொண்டாடப்பட்டது. மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், உள்ள வராகி அம்மன் சன்னதியில், பஞ்சமி முன்னிட்டு, சிறப்பு ஹோமங்களும் அதைத் தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு…
பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் ஸ்ரீமுத்தம்மாள் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தம்மாள் சுவாமி திருக்கோவில், மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மங்கள இசை முழங்க விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பூர்வாங்க…
முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் இல்லாமல் பொதுமக்கள் அவதி.., தொற்றுநோய் பரவும் அபாயம் ..,
மதுரை மாவட்டம், முள்ளிப்பள்ளம் ஊராட்சி 5-வது வார்டில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் நிலையில், வ. உ. சி. தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை வசதி இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளில் வெளியேறக்…