பாலமேட்டில் காமராஜர் பிறந்த நாளையொட்டி சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியபட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை முன்பாக, காமராஜ் பிறந்தநாள் விழா நடந்தது. இதையொட்டி, அங்குள்ள முழு உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து…
மதுரையில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம்
மதுரை டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (15.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை மண்டலம்) சார்பாக, 39 புதிய பேருந்துகளை…
வாடிப்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தே.மு.தி.க.சோழவந்தான் தொகுதி சார்பாக நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 200 -வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, திருவுருவ படத்திற்கு, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக்…
சோழவந்தானில் உள்ள காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு, திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது . வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன் மாறன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ்…
கோச்சடையில் காமராசர் பிறந்த தினம்
மதுரை மாநகர் கோச்சடை கோச்சடைநாடார் உறவின்முறை சார்பாக, காமராஜர் 122 வது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் கே. தாளமுத்துராஜா ,கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். கோச்சடை பகுதி மாமன்ற உறுப்பினர் பி. கே. எம். மாரிமுத்து இனிப்புவழங்கி…
சோழவந்தான் தென்கரை கண்மாயில் ஆக்கிரமிப்புகளால், விவசாயப்பணிகள் பாதிப்பு
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், கண்மாயில் பாசன தண்ணீர் வரத்து இல்லாததால், விவசாய பணிகள் தேக்கமடைந்து விவசாயப்பணிகள் பாதிக்கும் நிலை உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தென்கரைக் கண்மாய்சுமார் 560…
மதுரை அருகே காமராஜர் பிறந்த நாள் விழா..!
நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில், பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார். பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் நித்யா தேவி,…
சோழவந்தானில் வியாபாரிகள் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
மதுரை, சோழவந்தான் வர்த்தகர் நலச்சங்கம் உணவுத்துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சி ஆகியோர் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு, சோழவந்தான் வர்த்தகர் நலச்சங்கத் தலைவர் ஜவகர்லால் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர்கள்எம். கே. முருகேசன், கல்யாணசுந்தரம், சேட்…
திமுக அரசைக் கண்டித்து, துண்டு பிரசுரம் விநியோகம்
மதுரை மாவட்டம்,சோழ வந்தானில் திமுக அரசைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர்ஆர். பி. உதயகுமார் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பழக்கத்தை, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத, திமுக அரசைக் கண்டித்தும், போதை பொருட்களின் கூடாரமாக மாறிவரும் தமிழக அரசை கண்டித்தும்,…
வாடிப்பட்டியில் காங்கிரஸ் சார் ஆர்ப்பாட்டம்… அண்ணாமலை படம் எரிப்பு..,
மதுரை, வாடிப்பட்டியில், இ. காங்கிரஸ் அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக, மாநிலத் தலைவர் செல்வபெருந்தகையை இழிவாக பேசிய பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் படம் எரிப்பு போராட்டம் வருவாய் ஆய்வாளர்…