• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

N.Ravi

  • Home
  • வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.85.44 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடம்

வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.85.44 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தில் ரூ 85.44 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.இந்த கட்டிடத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம்,…

திருவண்ணாமலையில் 300 வது பௌர்ணமி கிரிவலம் வாடிப்பட்டி பக்தர் தவழ்ந்து சென்று வழிபாடு

திருவண்ணாமலையில் வாடிப்பட்டி பக்தர் 300 வது கிரிவலம் செல்வதற்கு 500 பக்தர்களுடன் புறப்பட்டுச் சென்றார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி நீரேத்தான் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோபிநாத் (65). இவர் குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில்…

சமயநல்லூர் ஊராட்சியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

சமயநல்லூர் ஊராட்சியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். மதுரை மேற்கு (தெற்கு) ஊராட்சி ஒன்றியம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சமயநல்லூர் ஊராட்சியில் போதை பொருள் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோவிலில் 13வது ஆண்டாக அன்னதானம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அருள்மிகு ஸ்ரீ இளங்காளியம்மன் கோவில் ஆடிப்பெருந் திருவிழாவை முன்னிட்டு இளங்காளியம்மன் கோவில் தெரு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக 13 ஆவது ஆண்டாக மாபெரும் அன்னதானம் கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. அன்னதானத்திற்கு…

சோழவந்தான் சந்தன மாரியம்மன் கோவில் ஆடிப்பெரும் திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா

மதுரை, சோழவந்தான் பூக்குழி மைதானத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவின் தொடக்கமாக முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. ஆடி மாதத்தில் வரும் ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் பொதுமக்களுக்கு கூழ்ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.ஆடி கடைசி வெள்ளி…

வாடிப்பட்டி பகுதியில் கல்வி வளர்ச்சி நாள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில், அரசு பள்ளிகளில் கல்வித்தந்தைகாமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் இனிக்கோ எட்வர்ட்ராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரெங்கன்…

வாடிப்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில், கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பார்த்திபன் தலைமை…

அலங்காநல்லூரில் தொல்காப்பியர் நினைவு நாள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தொல்காப்பியர் நினைவு நிலையம் சார்பாக ஒருங்கிணைப்பு ஆட்டோ சங்க நிர்வாகி தலைவர் திருமாவாசு, செயலாளர் பிரபு, பொருளாளர் சிறுத்தை பாண்டி, கௌரவ ஆலோசகர் தர்மராஜா, சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மேற்கு மாவட்ட…

சோழவந்தான் முள்ளிப்பள்ளம் இளங்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஇளங்காளியம்மன் கோவில் ஆடிப்பெருந்திருவிழாகடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று இரவு கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது . அருண்பிரசாத்…

காமராஜர் பிறந்த நாள்

” காமராஜர் பிறந்தநாள்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.…