நாச்சிகுளம் கிராமத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
சோழவந்தான் அருகே நாச்சிகுளம் கிராமத்தில் உள்ள காலனி பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக குடிநீர் கிடைக்காததாலும் சில மாதங்களாக பஸ் வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் அவதிப்படுவதாலும் இங்குள்ள கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால்…
ஆடி வெள்ளிக்கிழமை கோயில்களின் சிறப்பு வழிபாடு
மதுரை மாவட்டத்தில், ஆடி வெள்ளிக்கிழமை யை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகளும் அலங்காரம், அன்னதானங்கள் நடைபெற்றது. இதே போல, மதுரை…
திமுகவினரிடம் கடுகடுத்த வனத்துறை அமைச்சர்
தொகுதியில் வேலை நடக்க வேண்டும் என்றால் அதிமுக எம்எல்ஏ வை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று வனத்துறை அமைச்சர் திமுகவினரிடம் கடுகடுத்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு பட்டி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில்…
மதுரை அருகே கார் தீப்பற்றியது
மதுரை விளாச்சேரியில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்திருந்த நபரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விரைந்து வந்து காரின் தீயை அணைத்தனர்.மருத்துவமனை வளாகத்தில் திடீரென…
ஐஏஎஸ் அதிகாரி மனைவி உடல் மதுரை விமான நிலையம்
மதுரையில் மாணவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா உடல் குஜராத்தில் இருந்து, மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.மதுரையில் மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் குஜராத்…
வடமாநாடு மஞ்சு விரட்டு
மதுரை, விக்கிரமங்கலம் அருகே, கல்புளிசான்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், மதுரை, ராமநாதபுரம் உள்பட தென் மாவட்டங்களில் பல்வேறு…
சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் வசூல் பெற்றோர் குமுறல்
மதுரை அருகே,சோழவந்தான் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் கழிப்பறை சுத்தம் செய்ய மற்றும் பள்ளி காவலர் பணி பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நியமிக்க கூடிய ஆசிரியர் ஆகியவற்றிற்குஆகும் செலவுக்காக இங்கு படிக்கக்கூடிய மாணவியரிடம் ரூபாய் 350வீதம் வசூல் செய்வதாக பெற்றோர்கள் புகார் கூறி…
மீன் சிலை மீண்டும் நிறுவிடக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
மதுரைஅ ண்ணா பேருந்து நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே தமிழர் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.இதில், தமிழர் கட்சி தமிழர் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான தீரன் திருமுருகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மதுரையின் அடையாளமான பாண்டிய மன்னனின் இரட்டை மீன்…
அலங்காநல்லூல் இந்து முன்னணி சார்பாக, தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் இந்து முன்னணி சார்பாக தமிழக அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுரேந்திரன், தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் சக்திவேல், முத்துப்பாண்டி, ஒன்றிய துணைத் தலைவர்…
சொக்கலிங்கபுரத்தில், சட்ட விழிப்புணர்வு முகாம்
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி, வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிக்குழு சார்பாக, சர்வதேச நீதி தினத்தையொட்டி, சட்ட விழிப்புணர்வு முகாம் சொக்கலிங்கபுரத்தில் நடந்தது.இந்த முகாமில், வழக்கறிஞர்கள் முத்துமணி, முத்துராமலிங்கம், தங்கப்பாண்டி, குரு ஆகியோர் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு ஆணைக்குழு…