கொண்டையம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ் பரந்தாமன், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்து…
மதுரை கோயில்களில் ஆடிப்பூரத் திருவிழா
மதுரை மாவட்ட கோயில்களில் 07.08.24 புதன்கிழமை காலை ஆடிப்பூரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆடிபுரத்தை ஒட்டி,மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் அம்மன்களுக்கு, வளைகாப்பு விழா நடைபெறும். முன்னதாக, அம்மன்களுக்கு, பால், மஞ்சள் பொடி, இளநீர், பன்னீர் சந்தனம் போன்ற போன்ற திரவியங்களால் அபிஷேகம்…
மதுரையில் மாமன்ற உறுப்பினர் புதிய அலுவலகம் திறப்பு விழா
மதுரை அண்ணா நகரில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் 35- வார்டு வார்டுபுதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான, கோ. தளபதி தலைமை வகித்தார் .மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த்…
மேலூர் சுங்கச்சாவடி அருகே விபத்து..,
மேலூர் சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த விபத்தில், மதிமுக மாநில நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பெண்கள் உட்பட இரண்டு பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில்…
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து காதில் பூ சுற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
மதுரை அருகே உள்ள அவனியாபுரம் பேருந்து நிலையம் முன்பு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 2025 ஆம் நிதி ஆண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை கடந்த ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு…
ரோட்டரி சங்கம் சார்பில், உதவித் தொகை
நிலக்கோட்டை. வத்தலக்குண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பாக, இலவச கல்வி உதவித் தொகையாக ரூ.30,000 வழங்கப்பட்டது. ரோட்டரி மாவட்டம் 3000 -ன் வருங்கால ஆளுநர் ஆர்.பி.எஸ். மணி முன்னிலையிலும், தலைவர் மருத்துவர் யூசுப் மௌலானா தலைமையில் வழங்கப்பட்டது.நிகழ்வில் துணை ஆளுநர் மாதவன் நிகழ்ச்சியின்…
தீரன் சின்னமலை 219வது நினைவு தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் உள்ள ஏ.எம்.எம். பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219வது நினைவு தினத்தையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை…
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் மனநல நல்வாழ்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு
திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் விவேகானந்த கல்லூரியின் மனநல ஆலோசனை மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வு மற்றும் மனநலம் மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு, செயலர் சுவாமி வேதானந்த…
சோழவந்தான் திருவேடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, திருவேடகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரு ஏடகநாதர் திருக்கோவில் உள்ள நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் வருகிறது. குறிப்பாக, இங்குள்ள சிவன் கோவிலில் முன்னோர்களுக்கு விளக்கு ஏற்றவும், அருகில்…
மாற்றுத்திறனாளிகளுக்கான, விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ச்சி மற்றும் அதிகாரம் அளித்தல் ஒருங்கிணைந்த மையத்தில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மாற்றுத்திறனாளிகளுக்கான, தூய்மை விழிப்புணர்வு பேரணியை மாமன்ற உறுப்பினர் போஸ் முத்தையா துவக்கி வைத்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினார்.மத்திய அரசின்…