தேசிய பாட்டாளி கட்சி வீர முத்தரையர் சங்கம் அறிவிப்பு..,
புதுக்கோட்டையில் தேசிய பாட்டாளி கட்சி வீர முத்தரையர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நிறுவனத் தலைவர் கருப்பையா முத்தரையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு அவரது நினைவு போற்றும் வகையில் மன்னரின் தபால் தலை வெளியிட்டதற்கு…
திருவள்ளுவர் தின விழா மற்றும் கல்வி பரிசளிப்பு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்தில் கடந்த 69 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் மன்றம் என்ற பெயரில் ஒரு இலக்கிய மன்றம் துவங்கப்பட்டது. ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரண்டு நாட்களில்…
எம்.ஜி.ஆர் 109-ஆவது பிறந்தநாள் விழா..,
புதுக்கோட்டையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேட்டுப்பட்டி JKN.செல்லையா MGR சார்பில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் துப்புறவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் சிப்காட் காலனி மக்களுக்கும் வேட்டி,சேலைகள் மற்றும் இனிப்புகள்…
வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி..,
தீபாவளி பண்டிகையை யாரும் எப்படியும் கொண்டாடுங்கள் என்று இருக்கும் நிலையில் பொங்கல் திருநாளை அரசே கொண்டாடி வருவது சிறப்புக்குரியதாகும். அந்த வகையில் எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடாத நிலையில் பொங்கல் விழா மட்டும் சிறப்பாக கொண்டாடி வருவது…
தஞ்சையில் புத்தக வெளியீட்டு விழாவில் சுப. வீரபாண்டியன் கருத்து..,
இந்துக்கள் மங்கள நாண் என சொல்லப்படும் புனிதத்துக்கும் போற்றுதலுக்கும் உரிய தாலியை அணிந்து கொள்வதில் இந்துக்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் முனைப்பு காட்டுகிறார்கள். தாலி அணிந்து கொள்வதால் வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் என்ற போதிலும் தாலி அணிவது குறித்து மதங்கள் என்ன…
த.வெ.க நடத்திய பொங்கல் விழாவில் திரண்ட பெண்கள்..,
புதுக்கோட்டை காந்திநகர் ஆறாம் வீதியில் வசித்து வருபவர் மகேந்திரவர்மன். இவர் அந்த பகுதியில் பிரபலமான நபராக இருந்து வருகிறார். அவரும் அவரது குடும்பத்தினரும் இதற்கு முன்பு 7 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள ஆயிரம் பேருக்கு பொங்கலுக்கு கரும்பு வெல்லம் சர்க்கரை…
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் நிவின், செல்விஜாய்,…
புதுக்கோட்டை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம்…
புதுக்கோட்டை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. மாநகர மேயர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு துணை மேயர் லியாகத்தலி மாநகராட்சி ஆணையர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை நகராட்சியாக இருந்தபோது உள்ள 42 கவுன்சிலர்களும் இந்த கூட்டத்தில் வந்து…
நரிக்குறவர்களுக்கு கழிவறை கட்டி திறந்து வைத்த எய்டு இந்தியா நிறுவனர்..,
புதுக்கோட்டை அருகே எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் நரிக்குறவர்களுக்கு கழிவறை கட்டி திறந்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கம்மா சத்திரம் என்றொரு கிராமம் இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி மிகவும் மோசமான நிலையில்…
பொங்கல் விழா நடத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டம்..,
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் காலை மாலை என இரு பிரிவாக 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். இன்று மாணவ மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில்…






