இயற்கை பஜார் கூப்பன்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்..,
மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் “மாமதுரை – இயற்கை மதுரை” என்ற கருப்பொருளில் இயற்கை பஜார் அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியின் நோக்கம் பொதுமக்களிடையே…
மதுரை கோட்ட ரயில்வே ஊழியர்களுக்கு விருது..,
சிறப்பாக பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே மண்டல அளவில் வருடந்தோறும் விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகளை சென்னையில் நடந்த விழாவில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங்…
ஸ்ரீ மடை கற்பனை சாமி திருக்கோவில் உற்சவ விழா..,
மதுரை மாவட்டம் சாமநத்தம் அருகே புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மடை கற்பனை சாமி திருக்கோவில் 47 ஆம் ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு மாபெரும் அசைவ அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக கருப்பண்ணசாமிக்கு விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.இதில் திரளான பக்தர்கள்…
சக்தி காளியம்மன் திருக்கோவில் திருவிழா..,
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி சின்ன காரியாபட்டி காமராஜர் காலணியில் அமைந்துள்ள சக்தி காளியம்மன் திருக்கோவில் 23ஆம் ஆண்டு புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் அலகு குத்துதல் தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை…
மாணவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்குதல்..,
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள சேவாலயம் இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு தீபாவளி இனிப்பு மற்றும் விடுதிக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கும் விழா ஆடிட்டர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. சமூக சேவகி ஆடிட்டர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். விழாவில் தலைமை ஆசிரியர் தென்னவன்,…
வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்..,
மதுரை தமிழ்நாடு சேம்பர் மெப்கோ அரங்கில் நடைபெற்ற EPC & APEDA இணைந்த கருத்தரங்கில், இந்தியா–இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) பின்னணியில், இந்தியா ஏற்றுமதி மேம்பாட்டு மையமான EPC மற்றும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கம் (AVM)…
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் புல்வாய்கரை ஊராட்சியில் புல்வாய்கரை கல்லுமடை -பூலாங்குளம் பூம்பிடாகை ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுகி செல்வகுமார் வட்டாட்சியர்கள் கருப்பசாமி சிவக்குமார்…
சேடபட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,
மதுரை மாவட்டம் சேடபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் சேடபட்டி வட்டார மருத்துவ…
சமத்துவபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,
மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை புரிந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் முதியோர் / விதவை / கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்…
இலவச நிழற் குடை வழங்ககும் நிகழ்வு.,
மதுரை நகர் அரிமா சங்கம் சார்பாக சாலையோர வியாபாரிகளுக்கு இலவச நிழற் குடை வழங்ககும் நிகழ்வு செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரிமா சங்க உறுப்பினர்கள் பழனிச்சாமி , அபுதாகீர்,ஷேக் நபி, மன்சூர், காளிமுத்து.அந்தோணி ஆகியோர் கலந்துகொண்டனர். நலத்திட்ட உதவிகளை…












