• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

M.S.karthik

  • Home
  • பாரதியார் நினைவு தினம்..,

பாரதியார் நினைவு தினம்..,

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பாரதியாரின் 104 ஆவது நினைவு தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.ஆசிரியை அருவகம்…

யாதவர் கல்லூரியில் நுண்ணுயிரியல் கருத்தரங்கம்.,

மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள யாதவர் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையின் சார்பில் “Probiotic characterization of Bacterial isolates from Estuarine Fish Gut microbiota” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில், இளம் அறிவியல் நுண்ணுயிரியல் துறை மூன்றாம் ஆண்டு…

மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி அறிவித்தார்.,

மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனர்பி. எல். ஏ.ஜெகநாத் மிஸ்ரா நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய அரசியல் கட்சியாக நமது மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கினார். தொடர்ந்து புதிய…

உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது..,

ஒவ்வொரு ஆண்டும் தமிழக கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான தமிழக கல்வித்துறையின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மதுரை மாவட்டம் திருவள்ளுவர் நகர்…

மாவட்ட அளவிலான கபடி போட்டி..,

மதுரை கிழக்கு மாவட்டம் கிழக்கு ஒன்றியம் கள்ளந்திரி முகாமில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் 63 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார்.முகாம்…

மாவட்டக் கிளையின் சார்பில் ஆசிரியர் கூட்டணி..,

Dr. இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 கடைப்பிடிக்கப்படுகிறது . அவர் ஆசிரியராக பணியாற்றியதோடு மட்டுமின்றி இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராகவும் இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கலாச்சார தூதுவராகவும் செயலாற்றியவர்.அன்னாரது பிறந்தநாளை தமிழ்நாடு…

மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு..,

மதுரை மாவட்டம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர் எ.வ.வேலு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நெடுஞ்சாலை துறை சார்பில் கோரிப்பாளையம் மற்றும் அப்பல்லோ ஆகிய சந்திப்புகளில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.…

தியாகி வ உ சி யின் 154 வது பிறந்தநாள் விழா..,

மதுரை மாவட்டம் செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ.உ.சி.யின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மாலை…

ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் கூடக்கோவில் ஊராட்சியில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் கள்ளிக்குடி வட்டார மருத்துவ அலுவலர்…

பூந்தோட்டம் நூல் வெளியீட்டு விழா..,

சென்னை கூத்துப்பட்டறை மற்றும் பைந்தமிழ் வலையொளி இணைந்து ஆசிரியர் தினவிழாவை மதுரை செய்தியாளர் அரங்கத்தில் நடத்தினர்.விழாவிற்குப் பேராசிரியர் வீ.மோகன் தலைமை வகிக்க, பேராசிரியர் காந்திதுரை முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் மு.மகேந்திர பாபு வரவேற்றார். மகேந்திர பாபு எழுதிய ‘பூந்தோட்டம்’ சிறுவர்க்கான பாடல்…