காவல்துறையால் கௌரவிக்கப்பட்ட மாணவி..,
ஆரோக்கியம், ஒழுக்கம் மற்றும் இளம் தலைமுறையின் திறமையை முன்னிறுத்தும் வகையில், ஜெய் ஆருத்ரா 8 வயதுடைய யோகா நிபுணர் மற்றும்கல்வி குழுமபள்ளி மாணவி, மதுரை மாநகர காவல்துறையினருக்காக ஏ.ஆர். மைதானத்தில் 600 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளித்தார். 6…
மதுரை கிளை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பணிமனையில் தொழில்நுட்ப பணியாளர்கள் பழுது நீக்கிட உதிரி பாகங்கள் இல்லாததால்…
நாய்கள் கண்காட்சி தமுக்கம் மைதானத்தில்..,
மதுரை கென்னல் கிளப் உடன் இணைந்து இந்திய நாட்டின நாய்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பாக நாட்டின நாய்கள் கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் கன்னி, சிப்பிப்பாரை, ராஜபாளையம், கோம்பை, முதல் ஹவுன்ட், பசினி ஹவுன்ட்…
அரசமரத்தில் உருவான அதிசய வெள்ள விநாயகர்..,
மதுரை மாநகர் அண்ணாநகர் சதாசிவநகர் நேதாஜி தெருவில் அமைந்துள்ளது மிகவும் பழமையான அதிசய வெள்ள விநாயகர் திருக்கோவில். இக்கோவிலில் உள்ள அரசமரத்தில் சுயம்புவாக உருவான அதிசய விநாயகர் உள்ளது. இந்த அதிசய அரசமர விநாயகர் கோயில் உருவாவதற்கு முன்பு சாதாரணமாக தரையில்…
சுந்தர மகாலிங்க கோயில் ஆலோசனைக் கூட்டம்..,
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட…
அனுபவபூர்வமான பிரச்சாரமாக கருதவில்லை..,
மதுரையில் ஜூலை 6 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது. இதனையோட்டி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பொது செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.…
”உங்களுடன் ஸ்டாலின்” ஆலோசனைக் கூட்டம்..,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தலைமையில், ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருமான சான்றிதழ்/ இருப்பிட சான்றிதழ் மற்றும் இதரசான்றிதழ்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகைகள்…
வாராஹி அம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா..,
மதுரை கல்லம்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ சர்வயோகா மஹா மங்கள வாராஹி அம்மன் திருக்கோவில் இரண்டாம் ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா கோவில் ஸ்தாபகர் மற்றும் நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் தலைமையிலும், தலைவர் மகாலிங்கம், உப தலைவர்…
திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு..,
மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.
கொடூரமாக கொல்லப்பட்டதற்கு விசிக கடும் கண்டனம்
மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மகாலில் விசிக நிர்வாகி வழக்கறிஞர் வில்லவன் கோதை இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து பேட்டியளித்த அவர்,…
                               
                  











