மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கும் விழா..,
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் மனிதநேய மன்றம் பொது அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பள்ளிச்சீருடை வழங்கும் விழா நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் கவிஞர் இரா.இரவி,…
உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு தெரு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தெற்குதெரு டி.வெள்ளாளப்பட்டி ஆமூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதனைத்…
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா..,
மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுகுமாறன் வரவேற்றார். விழாவில்…
திருக்குறள் திருப்பணிகள்’ 2வது குழு தொடக்கவிழா..,
திருக்குறளின் பெருமைகளை உலகறியச் செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழக இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஒருவாரத்தில் அரை நாள் வீதம் ஆண்டுக்கு 30 வாரங்கள் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்புகள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்படுகின்றன.…
சிறுமியின் மூளை ரத்தக்கசிவுக்குத் தீர்வு கண்ட மருத்துவமனை..,
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நரம்பியல் சார்ந்த மரபியல் பிரச்சனை ஒன்றுக்கு தனது நிபுணத்துவத்தின் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 தீர்வு கண்டு சாதனை படைத்திருக்கிறது. வயது சிறுமி ஒருவருக்கு அபூர்வமான மரபியல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. ஆபத்தான நிலையில்…
வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம் …,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி வன வேங்கை கட்சி சார்பாக சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை எந்த…
வீடுகளின் கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை..,
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், தேனூர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் “அன்பு இல்லங்கள்” வீடுகளின் கட்டிட பணிகளுக்கான பூமி பூஜையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்…
குவாரி அனுமதியை ரத்து செய்த மாவட்ட நிர்வாகம்..,
சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் இயங்கி வந்த மேகா கிரஷர் என்ற தனியார் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் ஆறு நபர்கள் இறந்தது சம்பந்தமாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அதன் குவாரி அனுமதியை ரத்து செய்தது. இந்நிலையில் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அருகே காடாம்பட்டி…
பைன் ஆர்ட்ஸ் ஆஃப் மியூசிக் மையத்தின் பட்டமளிப்பு விழா..,
சென்னை மற்றும் சிவகங்கையை மையமாக கொண்டு இயங்க வரும் பிஎஸ்என்ஏ எம்பாட்டிக் பைன் ஆர்ட்ஸ் ஆஃப் மியூசிக் மையத்தின் தொலை தூர தர சான்றிதழ் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்தின் முதல்வர் மது சுகுமாறன் சிவகங்கை போதி சர்வதேச சீனியர்…
முக்தீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..,
ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை முக்கிய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த முக்கியமான அமாவாசைகளில் புகழ்பெற்ற கோவில்கள் நீர்நிலைகள், காசி ராமேஸ்வரம் மலை கோவில்கள் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு வாரிசுகள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை…
                               
                  











