• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

M.I.MOHAMMED FAROOK

  • Home
  • மின்சாரம் தாக்கி வடமாநில ஊழியர் மருத்துவமனையில் அனுமதி.

மின்சாரம் தாக்கி வடமாநில ஊழியர் மருத்துவமனையில் அனுமதி.

காரைக்கால் பேரளம் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம். அவசரக்கதியில் நடைபெற்ற உயர் மின்னழுத்த பாதை பணியின் போது மின்சாரம் தாக்கி வட மாநில ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

காரைக்கால் முதியோர் இல்லத்தை திறந்து வைத்த புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன்

காரைக்கால் முதியோர் இல்லத்தை புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் திறந்து வைத்தார்.

பெண் குழந்தை விற்பனை… 6 பேர் கைது..,

திருநள்ளாறில் ஒரு மாத பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும், 6 பேர் கைது செய்யப்பட்டனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கருக்கங்குடியில் உள்ள ஒரு தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாததால் தமிழகத்திலிருந்து புரோக்கர்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய்…

டிஐஜி தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி..,

புதுச்சேரி காவல்துறை டிஐஜி சத்திய சுந்தரம் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் அவர்களின் உத்தரவின் படி மக்கள் மன்றம் என்ற…

வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி…

உழவர் நல திட்டங்கள் பற்றி விவசாய துறையில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாய இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்காக கடந்த…

ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரை வழியனுப்பும் நிகழ்ச்சி

இஸ்லாமிய மார்க்கத்தில் ஹஜ் என்பது முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும்…

கட்டுநர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், அரசு தரமான கல்குவாரி பொருட்களை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தியும் அகில இந்திய கட்டுநர் சங்கம் மற்றும் அனைத்து…

பெண் குழந்தையை விற்ற 10 பேர் கைது..,

காரைக்கால் அருகே போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து ஒரு மாத பெண் குழந்தையை விற்பனை செய்த நகராட்சி ஊழியர் உட்பட 10 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கருக்கங்குடியில் உள்ள ஒரு தம்பதிக்கு…

சமரச சன்மார்க்க சபையின் பெருவிழா..,

காரைக்கால் மாவட்டம் நிரவி கிராமத்தில் 1938ஆம் ஆண்டு திருஅருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க சங்கத்தின் சார்பில் வள்ளலார் மடம் நிறுவி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது வள்ளலார் மடம் மற்றும் அன்னதான கூடம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு…

லட்சுமி சௌஜன்யா தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி..,

காரைக்கால் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி திருமதி. ஷாலினி சிங் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி மக்கள்…