ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..,
காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனை அடுத்து காரைக்கால் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் 50க்கும் மேற்பட்டோர் போலீசார் மருத்துவக் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…
மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா..,
திருப்பட்டினம் கீழையூர் பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பூச்சொரிதல். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம். இந்நிகழ்ச்சியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…
காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக கொண்டாட்டம்..,
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிறந்த நாளை ஒட்டி காரைக்கால் காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக கொண்டாட்டம். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிறந்தநாள் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.…
பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்..,
காரைக்கால் மக்கள் நலனுக்காக கட்சி பாகுபாடின்றி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க காரைக்கால் போராளிகள் குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.காரைக்கால் மாவட்டத்தில் மாவட்டத்திலுள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து போராடுவதற்கென காரைக்கால் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட காரைக்கால் போராளிகள்…
அதிகாரிகளின் தவறினால் மாணவர்கள் தோல்வி..,
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு இருந்தும் அதிகாரிகளின் தவறினால் மாணவர்கள் தோல்வியடைந்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றச்சாட்டு.
கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி..,
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் கால்நடை வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இக்கண்காட்சியில்…
கோயிலில் குத்துவிளக்கு திருட்டு!!
காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சூரசம்கார நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காரைக்கால் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இரவு அங்கேயே தங்கியிருந்து…
பாஜக நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,
திருநள்ளாறு சட்டமன்ற தொகுதி புதிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்கு பாஜக நிர்வாகிகள், கேந்திர பொறுப்பாளர்கள், கிளை மற்றும் அணி…
முப்படை வீரர்களுக்கு பாராட்டு..,
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம்நாட்டு முப்படைகளும் தாக்கி அழித்தன. இதற்காக முப்படை வீரர்களுக்கும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்ரேஷன்…
ஸ்ரீ கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக பந்தல்கால்
காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி காளிதாஸ், விழா கமிட்டி தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.