மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா..,
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியில் அமைந்துள்ள ரீஜினல் பர்பெக்ட் மேல்நிலை பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் தலைமை தாங்கி விழாவினை சிறப்பித்தார். விழாவில் மழலையர் வகுப்பு மாணவர்கள்…
காரைக்காலில் திடீரென பற்றி எரிந்த காரால் பரபரப்பு..,
காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரைக்காலில் இருந்து காமராஜர் சாலை வழியாக கோட்டுச்சேரி சென்று கொண்டிருந்தபோது காமராஜர் சாலை ரயில்வே கேட்டிற்கு முன்னதாக உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் கேஸ் குடோன் இடையே காரில் இருந்து…
ஊழியபத்து கோயில் விவகாரம்..,
இதனை அடுத்து இன்று காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியரை சந்தித்து ஊழியபத்து மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சம்பவம் குறித்து எடுத்துரைத்தனர் இதில் உரிய முடிவு எட்டபடாத நிலையில் சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு…
கருப்புக்கொடி ஏற்றி ஊழியபத்து கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..,
காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட ஊழியபத்து பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம். இதனை அடுத்து இன்று ஊழியபத்து மக்கள் ஊர் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது…
அதேகொம் பின்னகம் தேசிய பெண்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மகளிர் தின விழா..,
பெண்கள் கல்வி சமூக அறக்கட்டளை தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னகம் புதுச்சேரி இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின விழா காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. இவ் அமைப்பின் தலைவர் திருமதி எஸ் பத்மினி அவர்கள் தலைமையுரையாற்றினார்.முன்னதாக…
அன்னதானம் செய்து வரும் தனியார் பவுண்டேஷன் நிறுவனர் பேட்டி..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு சனீஸ்வரபகவான் அபயஹஸ்த மூர்த்தியாக தனிசன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். பரிகார ஸ்தலமாக இது விளங்குவதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆயிரகணக்கான பக்தர்கள் உள்ளுர், வெளியூர் மற்றும்…
திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம்..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமை தோரும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்…



