மதுரை முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன் நிதி உதவி
மதுரை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி வார்டு எண் 48 சேர்ந்த மறைந்த கழக நிர்வாகி சிறைமீட்டான் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர், முனைவருமான எஸ்.எஸ்.சரவணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூபாய்…
எம் எல் ஏ தளபதி வீட்டு முன்பாக திமுக தொண்டர் தீக்குளிப்பு…
90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதுரை திமுக வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதி (திமுக) எம்.எல்.ஏ வீடு திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகே உள்ளது. இங்கு இன்று காலை 8 மணி…
மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை
மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. மதுரை மேலமடை பகுதியில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இத்திருவிளக்கு பூஜையில் பகுதியை சேர்ந்த பெண்கள் சிறுமிகள் உட்பட…
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மாபெரும் இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக சார்பாக மாபெரும் இரட்டை மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் ஊமச்சிகுளம் பகுதிகளில் நடைபெற்றது. போட்டியினை மதுரை வடக்கு மாவட்ட…
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி அறிமுகம்
தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி மீனாட்சி மருத்துவமனை அறிமுகம் செய்த பெருமையை பெற்றுள்ளது. மிகக் குறைந்த ஊடுருவல் உள்ள இந்த மருத்துவ செயல்முறை, சிக்கலான கரோனரி பாதிப்புகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இரு முதியவர்கள் உட்பட நான்கு இதய…
மதுரை அவனியாபுரம் ஸ்ரீஆண்டவர் நல்லூருடைய ஆதி அய்யனார் கோவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக மகா கும்பாபிஷேகம்
மதுரை அவனியாபுரம் அய்வேத்தனேந்தல் கிராம குடிமக்களின் ஸ்ரீஆண்டவர் நல்லூருடைய ஆதி அய்யனார் கோவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர். மதுரை அவனியாபுரம் அய்வேத்தனேந்தல் கிராம குடிமக்களான…
பெண்களுடைய கல்விதான் முக்கியம்-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு..
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சியை வழி நடத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பள்ளி விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி உள்ளார். மதுரை ஆரப்பாளையம் திருக்குடும்பம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 39 ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து…
அப்போலோவில் மார்பகநல சிகிச்சை மையம் துவக்கம்
தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக நல சிகிச்சை மையம் (பிரஸ்ட் கிளினிக்) துவக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் சங்கீதா, முதன்மைக் கல்வி அலுவ லர் கார்த்திகா குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தனர். கலெக்டர் பேசியதாவது:…
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவ கல்லுாரியில் பயிலும் பெண் பயிற்சி மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு…
தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கத்தின் 12-வது ஆண்டு பொது குழுக்கூட்டம்
தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கத்தின் 12-வது ஆண்டு பொது குழுக்கூட்டம், ஏற்றுமதியாளர்கள், விற்பனையாளர்கள் கூட்டம், தொழில்துறை சட்டங்கள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் என முப்பெரும் விழா, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீகாமாட்சி மகால் நடந்தது. மாநில தலைவர்…