• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்..,

வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார வேளாண்மை கோட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது,விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவு செய்வது மிக அவசியமாகும். கோடைகாலத்தில் விவசாய நிலத்தை தரிசாக வைக்காமல் உழவு செய்திட வேண்டும். தற்போது…

கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி பரபரப்பு..,

மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர் சிறுமியர்கள் பயின்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக தயாரிக்கப்படும் கொலுக்கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை வீட்டிற்கு எடுத்துசென்று உண்டு கொண்டிருந்தபோது திடீரென…

ரோடு ரோலர் இயக்கியதால் தலைநசுங்கி உயிரிழப்பு!

மதுரை மேலமடை சந்திப்பில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது இங்கு இரண்டு வருடங்களாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 23) என்பவர் கட்டிட சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை பணியில் இருந்த…

அமித்ஷா வருகை ஒட்டி ஆலோசனை கூட்டம்..,

மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர்கள் வனிதா இனிகோ திவ்யன்,,மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் , விமான நிலைய மத்திய தொழிலில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் விஸ்வநாதன், மற்றும் விமான நிலைய…

இலவச கண் சிகிச்சை முகாம்..,

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில்,முன்னால் முதல்வர் மு.கருணாநிதி 102-வது பிறந்த நாளை முன்னிட்டு,…

ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் தினந்தோறும் சிம்மம், யாழி, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு…

சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை..,

மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை பராமரிப்பு உள்பட பல்வேறு உள்கட்ட அமைப்பு பணிகளை நிறைவேற்றும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மதுரை…

விலையில்லா உபகரணங்கள் வழங்கிய மேயர்..,

மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை , மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சித்ரா…

காயல் அப்பாஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்து !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹீம்நபி. இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம்…

நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நிர்வாகம்..,

மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இன்று உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்தார்.…