• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா..,

வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா..,

பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக ஈஷா உயர்த்தியுள்ளது. இது வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும் முன்னெடுப்பு என மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (04.07.2025)…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025

https://arasiyaltoday.com/book/at11072025 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. 150 கோடி ஊழல் …மதுரை குலுங்க… குலுங்க சிக்கி அதிகாரிகள்,சிக்குவார்களா ஆளும் கட்சியினர்? https://arasiyaltoday.com/book/at11072025 👆…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025

https://arasiyaltoday.com/book/at11072025 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. நடு இரவில் பெண்ணிடம் வீடு தேடி விசாரணை! CCTVல் சிக்கிய போலீஸ்! https://arasiyaltoday.com/book/at11072025 👆 மேலே…

எய்ம்ஸ் மருத்துவமனையில் கலந்தாய்வு கூட்டம்..,

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அலுவலகத்தில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக அதிகாரி அனுமந்த ராவ் உள்ளிட்ட சிலரும், காணொளி வாயிலாக நான்கு…

அனைத்துக் கட்சியினரிடம் நட்புறவாக பழகுகிறேன்..,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். நிகிதாவுக்கு பாஜக ஆர்.எஸ்.எஸ். தொடர்பு என்ற கேள்விக்கு. அஜித் குமார் கொலை வழக்கை முதன் முதலில் வெளியே சொன்னது நான்தான். முதலில் வெளியே கொண்டு வந்ததற்கு பிறகு…

சங்க மாநாட்டில் தீர்மானம் ..,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டக்கிளை தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் 5 ஆம் மாநாடு வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு, சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமகிருஷ் ணன் வரவேற்றார். மாவட்ட…

நிகிதா குறித்து வெளியாகும் மோசடி புகார்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் நிகிதா மற்றும் அவரது குடும்பத்தார் மீது பண மோசடி புகார் இன் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த நிக்கிதாவும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு நபர்களிடம் அரசு…

பள்ளி வாகனத்தை அனுப்ப மறுக்கும் நிர்வாகம்..,

மதுரை வாடிப்பட்டியில் உள்ள தனியார்(நம் வித்யா மந்திர்) பள்ளியில் சித்தாலங்குடியை சேர்ந்த அஜித் மற்றும் பவித்ரா தம்பதியின் மகளான முஹிஷா கடந்த கல்வி ஆண்டில் மத்திய மாநில அரசின் ஆர்டிஈ திட்டம் மூலம் எல்கேஜி வகுப்பில் சேர்ந்தார். பெற்றோர் இருவரும் தினக்கூலி…

கட்டண உயர்வு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..,

திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்த கட்டணத் தொகையை விட மூன்று மடங்கு அதிகரித்து கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் கேட்டதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள்…

ஜெர்மனியில் சத்குருவிற்கு வழங்கப்பட்ட “ப்ளூ டங்” விருது

சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக விருது எனப் புகழாரம் ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ‘க்ரேட்டர் விழா 2025’ எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு “ப்ளூ டங்” விருது…