நமது அரசியல்டுடே வார இதழ் 18/07/2025
https://arasiyaltoday.com/book/at18072025 நமது அரசியல்டுடே மின் இதழை படித்து மகிழ்ந்து அனைவருக்கும் மேலே உள்ள லிங்கை ஷேர் பண்ணுங்க …. துல்லியமான அரசியல் செய்திகள், விறுவிறுப்பான அரசியல் தொடர், ஆன்மிகத்தை அறிந்து கொள்ள வேண்டிய தொடர், அழகை பராமரிக்க அழகு தொடர், இப்படி…
நமது அரசியல்டுடே வார இதழ் 18/07/2025
https://arasiyaltoday.com/book/at18072025 நமது அரசியல்டுடே மின் இதழை படித்து மகிழ்ந்து அனைவருக்கும் மேலே உள்ள லிங்கை ஷேர் பண்ணுங்க …. துல்லியமான அரசியல் செய்திகள், விறுவிறுப்பான அரசியல் தொடர், ஆன்மிகத்தை அறிந்து கொள்ள வேண்டிய தொடர், அழகை பராமரிக்க அழகு தொடர், இப்படி…
அரசுப் பேருந்துகளை பாஸ்ட் டாக்குடன் வர அறிவுறுத்தி அனுப்பிய சுங்கச்சாவடி நிர்வாகம்…
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட் டாக் இல்லாத அரசுப் பேருந்துகளை நிறுத்தி நாளை ஃபாஸ்ட் டாக்குடன் வர வேண்டுமென சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவுறுத்தி அனுப்பியது. தென் மாவட்டங்களில் உள்ள நாலு சுங்கச்சாவடிகள் வழியாக இன்று முதல் அரசு பேருந்துகள் செல்ல நீதிமன்றம்…
மதுரை சமயநல்லூரில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் நேற்று இரவு கட்டிட தொழிலாளி மகாலிங்கம் மகன் வினோத்(எ)வினோத்குமார் முகத்தை சிதைத்து கொடூர கொலை செய்யப்பட்டார். மதுரை அருகே கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் வினோத்(எ)வினோத்குமார் (வயது 32) கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அமுதா (23)…
சாலையின் நடுவே கொட்டிய மணலால் இளைஞர் உயிரிழந்தார்…
சோழவந்தானில் சாலையின் நடுவே கொட்டிய மணலால் அப்பாவி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆர். எம். எஸ். காலனி அருகில் தனியார் திருமண மஹால் முன்பு சாலையின் நடுவே கட்டட வேலைக்காக கொட்டி…
அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா…
அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டியில் அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் முடுவார் பட்டியில் விளையாட்டு உபகரணங்கள்…
குளிக்க சென்ற சிறுவன் பாறையில் முட்டி பலி.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாப்பனோடை கிராமத்தில் குளிக்க சென்ற சிறுவன் பாறையில் முட்டி தலையில் காயம் ஏற்பட்டு இறந்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பாப்பனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் அரசகுமார். இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது 13), இவரது தம்பி…
பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து…
மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் உள்ள பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து, தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை முனிச்சாலை பகுதியை அடுத்த ஓபுளாபடித்துறை வைகை ஆற்று தென்கரை பகுதியில் பல்வேறு குடியிருப்புகளும், இறைச்சி கடைகளும்,…
நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா!!
வாடிப்பட்டி அருகே நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு ரெட்டி நல சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் மதுரைமாவட்ட தலைவர் ராஜா பூர்ண சந்திரன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வாடிப்பட்டி அருகே நலத்திட்ட உதவிகள், மற்றும்…
சிஐடியூ சார்பில் அகில இந்திய பொது மக்கள் வேலை நிறுத்தம்
மதுரை திருநகரில் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மக்கள் நலக் கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியூ சார்பில் அகில இந்திய பொது மக்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சி ஐ டி யு சார்பாக ஹார்விபட்டியில் இருந்து சி…








