திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு..,
லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா எனும் பக்த கோஷங்களுக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய…
நள்ளிரவில் 2 லாரிகள் மோதி கோர விபத்து..,
திண்டுக்கல் கொடைரோடு, சிப்காட் தொழிற்பேட்டை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் முன்னாள் சென்ற சரக்கு லாரி மீது பின்னால் சென்ற குடிதண்ணீர் பாட்டில்களை ஏற்றி சென்ற மற்றொரு லாரி மோதி கோர விபத்தில் ஏற்பட்டது. இந்த விபத்தில் தண்ணீர் பாட்டில்கள்…
குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை..,
பதினெண் சித்தர் மடம் மற்றும் பீடத்தின் கீழ் இயங்கும் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் மற்றும் தமிழ் யாகசாலை நிர்வாகிகள் இணைந்து திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என்று முருகனிடம் கோரிக்கை வைப்பதற்காக. சரவண…
விக்கிரமங்கலம் அருகே இளம்பெண் மாயம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயபாண்டி மனைவி பவித்ரா வயது 23. இவர் கடந்த 10ம் தேதி வத்தலக்குண்டுக்கு வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. பவித்ராவை உறவினர் மற்றும் நண்பர்கள்…
பேரூராட்சி கவுன்சிலர் இல்ல விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில்வார்டு கவுன்சிலராக உள்ள ரேகா ராமச்சந்திரன் இல்ல விழாவில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தொழிலதிபர் முள்ளிப்பள்ளம் ஜீவபாரதி, வார்டு…
இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு…
பயிற்சி மையங்களாக மாற்ற கோரிக்கை..,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை நேர்மைமை மிகு துறையாகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் நலன் கருதி பல முன்னெடுப்புக்களை மாபெரும் புரட்சி செய்து வரும் ஆணையர் ஐயா அவர்களை பாராட்டுவதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு பாராட்டுவதில்…
ஜொலிக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு நாளை மறுநாள் நடைபெற உள்ளது . அதற்கான ஏற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் குடம் எடுத்து விழாவிற்காக தயாராகும் பணிகளை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் பிரவீன்…
காவல்துறை சித்திரவதை குறித்து தனி விசாரணை..,
அரசு அதிகாரிகளுக்கெதிராக லஞ்ச ஒழிப்பு சட்டம் இருப்பது போல, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகக் குறைதீர்க்கும் அதிகாரி (அ) புகார் தீர்ப்பாளர் (Ombudsman) அமைப்பு இருப்பது போன்று காவல்துறையினரால் நிகழ்த்தப்படும் சித்திரவதை குறித்த முறையீடுகளை விசாரிப்பதற்கென்று தனியான/காவல்துறை சாராத விசாரணை முகமை…
பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேகத்தை ராஜகோபுரம் அமைந்துள்ள பகுதியில் நின்று பார்ப்பதற்கு 1700 பேருக்கு அனுமதி அளிப்பதாகவும் அதாவது விஐபிகள் அரசியல் கட்சியினர் அலுவலர்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…








