போதைப் பொருள் விழிப்புணர்வு பிரச்சாரம்..,
இன்று 01.8.25 காலை.. மதுரை மாநகர்.. ரயில்வே நிலையம் அருகில் அமைந்துள்ள சேதுபதி உயர்நிலை பள்ளியில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் சார்பாக போக்குவரத்து மற்றும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி…
ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி..,
தென் கொரியா தலைநகர் சியோலில் தெற்கு ஆசியா ரோலர் ஸ்கேட்டிங் காம்பியன்சிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து, ஜப்பான், சீனா, தாய்லாந்து, சிங்கபூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்கேற்றன. கடந்த ஜூலை 22ம் தேதி துவங்கி 30ம்…
ஆட்டோ டிரைவர் தற்கொலை..,
திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள படப்பிடிப்பு தெருவை சேர்ந்தவர் ராஜாமணி மகன் பிரபு 40 . இவர் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார் . இவருக்கு மனைவி மகாலட்சுமி மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மனைவி மகாலட்சுமி…
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் வர்த்தகம்..,
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் ‘தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்துள்ளது. செஞ்சேரிமலை நந்தவன திருமட வளாகத்தில் நேற்று (30/06/25) நடைபெற்ற இந்நிறுவனத்தின் ஆண்டு…
மகாரண்யம் முரளிதர சுவாமிகள் சிறப்புரை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் வழிபாடு செய்து சிறப்புரையாற்றினார். பெருமாளுக்கு சிறப்பு ஸ்தோத்திர பாடல்கள் பாடி அர்ச்சனைகள் செய்து தீபாராதனைகள் காட்டப்பட்டது. தொடர்ந்து முரளிதர…
தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் விழா..,
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நிறுவனர் விழா நடைபெற்றது தலைவர் மற்றும் தாளாலர் திரு.ஹரி தியாகராஜன் அவர்கள் தமது உரையில் ஆடை தயாரிப்பின் வரலாறை விரிவாக எடுத்துரைத்தார். மேலும் தனது உரையில் தொழில் முனைவோர்க்கான உத்திகளை தனது அனுபவத்தின் மூலம்…
கருமாரி அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை..,
மதுரை லட்சுமிபுரம் அடுத்த கான்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரம் பெருவிழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. 41ஆண்டுகளாக ஆடிப்பூர பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு 27 தேதி (ஞாயிற்றுக்கிழமை) லட்ச்சார்ச்சனை நடைபெற்றது…
கள்ளர் சீரமைப்பில் பணி நியமணம் எப்போது?
உசிலம்பட்டி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளர் பள்ளி மாவட்ட கிளையின் அவசர மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முருகன் தலைமை தாங்கினார்.உசிலம்பட்டி வட்டாரச் செயலாளர் இரா.செ. தமிழ்மணி வரவேற்புரை…
நால்வரையும் கொலை கைது செய்து வழக்கு பதிவு..,
மதுரை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கருமலை (வயது 26) இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. கருமலை மற்றும் இவரது நண்பர்கள் 8 பேர் கடந்த பிப்ரவரி மாதம் பெருங்குடியை சேர்ந்த முனிஸ்வரன் என்பரை போக்குவரத்து நகர் பகுதியில்…
திருப்பதியில் பிக்ஷாவந்தனம் நிகழ்ச்சி…,
காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு மதுரை மகா ஜனங்கள் சார்பில் திருப்பதியில் பிக்ஷாவந்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமயத்தில், ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை, துறவிகள் ‘சாதுர்மாஸ்ய விரதம்’ கடைப்பிடிப்பர். இந்த நான்கு மாதங்கள் ஒரே இடத்தில்…








