• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • காஞ்சி மகா பெரியவர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்..,

காஞ்சி மகா பெரியவர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்..,

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகா…

ஓபிஎஸ் எடுத்துள்ள முடிவு இனிமையாக இல்லை..,

தென் மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஹைதராபாத்தில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான…

முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி 18 விழாவினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆடி 18 ஆம்பெருக்கு விழாவினை முன்னிட்டுகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று…

மஞ்சள் வேக தடைகளை அகற்ற கோரிக்கை..,

கன்னியாகுமரி பெங்களுரூ நான்கு வழிச்சாலையில் நாகமலை புதுக்கோட்டை – துவரிமான் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் மஞ்சள் வண்ண வேகத்தடை ஏற்படுத்தி உள்ளார்கள். இதில் குறிப்பிட்ட அளவை விட அதிகமான உயரமாக இருப்பதால் வேகத்தில் வரும் வாகனங்கள் நிலைத்தடுமாறி அருகில் உள்ள…

பேருந்துகள் உள்ளே வந்து செல்ல பயணிகள் கோரிக்கை..,

சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டிக்கு 7 கிலோமீட்டர் செல்வதற்கு 30 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செல்வதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிலும் பல பேருந்துகள் பழைய பேருந்துகளாக இருப்பதால் பேருந்துகளை இயக்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பேருந்துகளில்…

மதுரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்…

மதுரை அலங்காநல்லூர் அருகே, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நீதிமன்ற உத்தரவை மீறியும், பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்ற அவலம். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் குமாரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. அலங்காநல்லூர் யூனியனுக்கு…

காவல் துறையினரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற சம்பவம்..,

மதுரை வாடிப்பட்டி அருகே இராமையம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மனோகரன் அவரது மனைவி வசந்தி மந்தை முத்தாலம்மன் கோவில் அருகில் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதிகள் சிலர் தூண்டுதலின் பேரில் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் ஆகியோர் கூட்டாக…

நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ..,

சோழவந்தான் தொகுதிகுட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை ஊராட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுமக்களுக்கு டிபன்பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வெங்கடேசன் எம் எல் ஏ வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், சரந்தாங்கி முத்தையன், பரந்தாமன் அருண்குமார் நிர்வாகிகள்…

மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி அன்னதானம்..,

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை ஒட்டி மழை வேண்டி அன்னதானம் நடைபெற்றது. அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு…

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..

ஏற்கனவே போன் மூலமாக ஓபிஎஸிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன்.. அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு ஓபிஎஸ் இடமும் தினகரன் இடமும் போனில் ஏற்கனவே பேசி இருந்தேன். சட்டமன்றத்தில் சந்திக்கும் போது மற்றும் போனிலும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் அவர்களுக்கு வேறு எதுவும் பிரச்சனையா…