முருகனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட வைரவேல்..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பமணியசாமி திருக்கோயிலில் டிவிஎஸ் இண்டஸ்ட்ரிஸ் உரிமையாளர் வேணு சீனிவாசன் தனது வேண்டுதல் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வைரக்கல் பதிக்கப்பட்ட தங்க வேலை காணிக்கையாக சுவாமிக்கு வழங்கினார். அதனை திருக்கோயில் ஸ்தானிக பட்டர் ராஜா வைரகற்கள் பதிக்கப்பட்ட தங்கவேலுக்கு…
4 கோயில்களில் நகை பணம் கொள்ளை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் மேட்டு நீரேத் தான் கிராமங்களுக்கு செல்லும் வயல்வெளிச்சாலையில் அங்காள பரமேஸ்வரி வாலகுருநாதர் சாமி கோயிலும் மேட்டு நீரேத்தான் ஊருக்குள் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலிலும் அதை அடுத்து நீரேத் தான் மேட்டுநீரேத்தான் கிராம பொது…
அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மனு..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மாற்றுத் திறனாளிகள் 1000 க்கும் மேற்பட்டோர்…
குடியிருப்போர் நலசங்க புதிய கட்டிடம் திறப்பு விழா..,
திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் பெரியசாமி நகர் குடியிருப்போர் நலசங்க புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ புதிய குடிருப்போர் நல சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார். அவனியாபுரம் பெரியசாமி நகர்,…
முருகன் கோவிலில் முதல்வரின் மனைவி ..,
தமிழக முதல்வரின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தடைந்தார். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பாக செயல்…
ஆதரவற்றோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள்..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உத்தப்ப நாயக்கனூரில் உள்ளஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பொருட்கள் மற்றும் சேலை வழங்கபட்டது உத்தப்பநாயக்கனூரில் உள்ள மனிதநேய மகாத்மா ஜோதி சேவை மையத்தில்தலைவர் மல்லிகா தலைமையில் ஆதரவற்ற நிலையில் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து…
மந்தை கருப்பண்ணசாமி கோவில் ஆடி பெருக்கு விழா.,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவாலவாயநல்லூரில் உள்ளஅருள்மிகு ஸ்ரீ சப்பானி என்ற மந்தை கருப்பணசாமி கோவில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.…
மதுரையில் மாநில அளவிலான அபாகஸ் தேர்வு..,
மதுரை தமுக்கம் மைதானத்தில் (ப்ரைனோ ப்ரைன் அபாகஸ்) தனியார் அகாடமி சார்பில் மாநில அளவிலான அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 4500 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தேர்வு நேரமானது மூன்று…
அரசு பேருந்து ஏறியதில் பெண் பரிதாப பலி..,
சோழவந்தான் பசும்பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இவர் தனது மனைவி உஷாவுடன் சோழவந்தான் பகுதியில் இருந்து தனது சொந்த ஊருக்கு டூவீலரில் சோழவந்தான் பேட்டை அருகேசென்ற நிலையில் திடீரென அந்த வழியாக…
தமிழகத்தில் ஆளுகின்ற ஆட்சிக்கு மாற்றாச்சி வேண்டும்..,
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: கவின் ஆணவ கொலை குறித்த கேள்விக்கு: தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் திருப்புவனம் காவலாளி…








