ஸ்ரீ கோட்டைவாசல் காளியம்மன் கோவில் அன்னதானம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ கோட்டைவாசல் காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சங்கங்கோட்டை கிராமத்தார்கள் சார்பாக அன்னதானம் நடைபெற்றது. அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.…
முச்சந்தி அம்மன் நண்பர்கள் சார்பில் அன்னதான விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் அருள்மிகு மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 148 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி காப்புக் கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. 30 ஆம்…
மின்கம்பத்தை மாற்றி அமைக்க மக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடுத்தெருவில் மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் நடுத்தெரு பகுதியில் சாய்ந்த நிலையில் பல…
தனியார் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா..,
மதுரை பாலமேட்டில் மதுரை சாலையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லாணை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணன் மற்றும் தளபதி பிரியன்…
விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இதில் 58 கிராம பாசன கால்வாயில் பயன் பெறும் கண்மாயை சேர்ந்த 35 கண்மாய் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.…
“கைபேசி தொழில் நுட்பம்”..,
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்தும் பயிற்சிப் பட்டறை “கைபேசி தொழில் நுட்பம்” என்ற தலைப்பில் நேற்று 05.08.2025 முதல் நாளை 07.08.2025 வரை மூன்று நாட்கள் நடைபெற்று…
தவெக 2 மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்..,
திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் மாநாடு தொடர்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கான விளக்கத்தை தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் திருமங்கலம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தவெக நிர்வாகிகளுடன் வந்திருந்த தமிழக…
ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி..,
சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’, பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இவ்விளையாட்டு திருவிழாவின் 17-ஆவது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க…
போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி..,
மதுரை மாநகராட்சி காலனி பகுதியில் ரெனால்ட் கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரும் முன் பகுதியில் உள்ள சாக்கடையை மதுரை மாநகராட்சி மூலம் சுத்தம் செய்ய மேற்புறம் உள்ள கற்களை அகற்றியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக சுத்தம் செய்யும் பணி…
ஆன்மீக பீடம் அறக்கட்டளை சார்பில் 1008 கலச பூஜை..,
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அரியதாப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தர் ராமதேவர் ஆன்மீக பீடம் சார்பில் 1008 கலச வேள்வி பூஜைகள் நடைபெற்றது. சித்தர் ஸ்ரீ ராமதேவர் ஜெயந்தியை முன்னிட்டு 1008 கலச கேள்வி பூஜைக்கு ஏராளமான கலந்து கொண்டனர்.யாகசாலை…








