முதலமைச்சர் சுதந்திர தின உரை மக்களுக்கு ஏமாற்ற உரை..,
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தின் நான்காம் கட்டமாக மதுரைக்கு வருகிறார். இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்களை அழைக்கும் வகையில் முதல் கட்டமாக 25000 கடிதங்களை மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய பகுதியை…
சுப்பிரமணியசாமி கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும் மழை வளம்…
சுதந்திர தின விழா சிறப்பு கூட்டு வழிபாடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது செயல் அலுவலர் இளமதி கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார் பணியாளர்கள் பூபதி வசந்த்…
நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த மக்கள்..,
நாளுக்கு நாள் தங்களுடைய அன்றாட நிகழ்வுகளையும் சுப நிகழ்வுகளையும் போஸ்டர் அடித்து ஒட்டுவதில் மதுரைக்காரர்களுக்கு நிகர் மதுரைக்காரர்கள் மட்டுமே , இந்த நிலையில் நன்றி நன்றி நன்றி என்று குறிப்பிட்டு தெரு நாய்கள் கடியில் இருந்து குழந்தைகளை முதியவர்களை பொதுமக்களை காப்பாற்ற…
பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது..,
மதுரை கலெக்டர் பிரவீன் குமார் வழங்கினார். மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் சமூகப் பணியினை பாராட்டி மதுரையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மதுரை கலெக்டர் பிரவீன் குமார் கேடிஎம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். மதுரையின் அட்சய…
“சுதந்திர தின விழா”
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மதுரை மாவட்டம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ்,…
பள்ளியில் சுதந்திர தின விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் எம் வி எம் மருதுபாண்டியன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி…
அவசர கால ஊர்தி சேவை செய்தமைக்கு விருது..,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஏ எஸ் ஆம்புலன்ஸ் டாக்டர் அஜய் கண்ணன் நடத்தி வருகிறார் இளம் வயதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமங்கலம் மேலூர் சோழவந்தான் உள்ளிட்ட இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வருகிறார். விபத்து ஏற்பட்டால் அரசு…
முருகன் கோயிலில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி..,
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடு முதல் படை வீடான மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் உள்ள 150 அடி ராஜ கோபுரத்தில் இன்று காலை 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டது. திருக்கோயில் சார்பாக துணை…
தவெக மாநாடு வெற்றியடைய தங்கத்தேர் இழுத்து வழிபாடு..,
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தவெக மாநாடு வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின்…








