சிறுவர்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி..,
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் மாடக்குளம் அமைந்துள்ள ஜே ஜே நகர் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிறிய அளவிலான இரண்டு விநாயகர் சிலையை அதில் வைத்து அட்டைப் பெட்டிகளை வைத்து பல்லாக்கு போல் தயார் செய்து ஊர்வலமாக அப்ப பகுதி…
சத்குருவின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
விநாயகர் சதுர்த்தி திருநாளில் தடைகள் நீங்கட்டும், புத்தி மலரட்டும் என சத்குருவின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியிருப்பதாவது, “விநாயகர் ஞானத்திற்கான கடவுள், கல்வியும் அறிவும் அருள்பவர், தடைகளை நீக்குபவர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை நம் தேசத்தில்…
உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார் மூன்று லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். நெல்…
தன்னம்பிக்கையே வாழ்வில் வெற்றி தரும்..,
மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் என மதுரையின் அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிறுவனர் நெல்லை பாலு பேசினார். மதுரை பாத்திமா கல்லூரியில், வரலாற்று துறை சார்பில், ‘பாரம்பரியத்தின் தடங்கள்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை மாவட்டத்தில்…
அனைத்து துறை அலுவலக குறை தீர்ப்பு முகாம்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வலையங்குளம் ஊராட்சியில் தமிழக முதல்வரின் உங்களுடன் ஸ்டாலின் அனைத்து துறை பொதுமக்களின் குறைவு தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத் தொகை, ஆதார் சேவை, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு, பட்டா மாறுதல்,…
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில நாட்களாக புணரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து காலை திருக்கோஷ்டியூர் ஸ்ரீ லட்சுமி…
திருமணத்திற்காக 225 ஜோடிகளுக்கு முன்பதிவு..,
தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் “முதல் படை வீடு ” என்ற பெருமைகொண்ட திருத்தலமாகதிருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்அமைந்து உள்ளது. இந்தத் தலத்தில் மட்டும்தான் முருகப்பெருமான் அமர்ந்த நிலையில் தெய்வானை அம்பாளுடன் திருமணம் கோலத்தில் சாந்தமாக…
ஆபத்தான நிலையில் மின்கம்பம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருகின்ற 28ஆம் தேதி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள…
மாற்று பாதையில் செல்லும் வாகனங்களால் அவதி..,
சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் மதுரை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நாச்சிகுளம் செல்லும் 28 என்ற அரசு பேருந்து இன்று மதியம் 12:00 மணி அளவில் திடீரென பழுதாகி நின்று விட்டதால் அந்த வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் மாரியம்மன் கோவில்…
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை.,
மதுரையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது. அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி அரசு அலுவலர்கள் டி முதல் எ வரை உள்ள நான்கு பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளில்…








